<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-660932365913464784</id><updated>2012-02-16T03:02:00.357-08:00</updated><category term='பேரூந்து சேவை'/><category term='செவ்வி'/><category term='சந்திப்பு'/><category term='வீரகேசரி'/><category term='தேர்தல்'/><category term='நோர்வே'/><category term='விடுதலைப் புலிகள்'/><category term='கன்னிப் பதிவு'/><category term='உரை'/><category term='உள்ளூராட்சி'/><category term='தினக்குரல்'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='வன்னி'/><category term='ஈ.பி.டி.பி.'/><category term='கலந்துரையாடல்'/><category term='கவிதை'/><category term='டக்ளஸ்'/><title type='text'>www.jananayakam.net.ms ஜனநாயகன்</title><subtitle type='html'>Email: jananayakam@gmail.com</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jananayakam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>148</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6939437274415359807</id><published>2011-08-13T03:04:00.000-07:00</published><updated>2011-08-13T05:34:37.413-07:00</updated><title type='text'>பா.உ. சந்திரகுமார் அவசரகால சட்ட நீடிப்பு விவாத உரை - வீடியோ இணைப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-1ec6ecab49febb90" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v4.nonxt2.googlevideo.com/videoplayback?id%3D1ec6ecab49febb90%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863123%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D43EB779E86FD7EB968E3B911676B41466F4683C2.7F5AA73524EC2D6BA033AE584C9ED7726CBD0620%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D1ec6ecab49febb90%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D5Z0n5q9aIlFJ6ksX-FkRsALkd6E&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v4.nonxt2.googlevideo.com/videoplayback?id%3D1ec6ecab49febb90%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863123%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D43EB779E86FD7EB968E3B911676B41466F4683C2.7F5AA73524EC2D6BA033AE584C9ED7726CBD0620%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D1ec6ecab49febb90%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D5Z0n5q9aIlFJ6ksX-FkRsALkd6E&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவசரகாலச் சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற&amp;nbsp;உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார்&amp;nbsp;அவர்கள் 09.08.2011 திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div id="kadoo_video_container_15513527-2b2"&gt;&lt;object height="338" id="video_detector_15513527-2b2" width="600"&gt;&lt;param value="http://divshare.com/flash/video_flash_detector.php?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTU1MTM1Mjc7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTUxMzUyNy0yYjIiO3M6NjoidXNlcklkIjtpOjIwNjM0NjQ7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMTMyMzc2NDU7fQ==&amp;amp;autoplay=default&amp;amp;id=15513527-2b2" name="movie"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed height="300" width="450" wmode="transparent" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" src="http://divshare.com/flash/video_flash_detector.php?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTU1MTM1Mjc7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTUxMzUyNy0yYjIiO3M6NjoidXNlcklkIjtpOjIwNjM0NjQ7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMTMyMzc2NDU7fQ==&amp;amp;autoplay=default&amp;amp;id=15513527-2b2"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே!&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீண்ட காலமாக நீடித்து வரும் அவசரகாலச் சட்டத்தை, முடிவுக்குக் கொண்டு வரவேண்டியதைப்&amp;nbsp;பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில், இந்த உரையை ஆற்றுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு பக்கத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிப் பேசப்படுகிறது. மறுபக்கத்தில் அவர்களே&amp;nbsp;அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம், அவசரகாலச் சட்டத்தை அடிப்படையில்&amp;nbsp;எதிர்க்கின்றோம் என்பதை இந்த அவையிலே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவசரகாலச் சட்டத்தை நடைமுறை ரீதியாக நீக்குவதற்காகவே நாங்கள் பாடுபடுகின்றோம். நாட்டிலே&amp;nbsp;நிரந்தர அமைதியும் முழுமையான இயல்புச் சூழலும் உருவாகும்போது இந்த மாதிரியான&amp;nbsp;நெருக்கடிகள் தானாகவே தீர்ந்து விடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், நாட்டிலே அமைதி நிலை உருவாகுவதைச் சிலர் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும்&amp;nbsp;இனமுரணை வளர்த்து, பிரச்சினைகளை உருவாக்கி, அதிலேயே பிழைப்பு நடத்த விரும்புகின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி அமைதிக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றியும் தீர்வைப் பற்றியும்&amp;nbsp;எப்படிச் சிந்திக்க முடியும்?&amp;nbsp;இவர்கள், அமைதியைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், மறு பக்கத்தில் அமைதியைச் சீரழிக்கும்&amp;nbsp;விதமாக நடந்து கொள்வார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்துக்கே விரோதமாகச்&amp;nbsp;செயற்படுவார்கள். &amp;nbsp;ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். அப்படிப் பேசிக் கொண்டே ஊடகங்களைத் தவறாக&amp;nbsp;வழிநடத்துவார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதுதான் இந்த நாட்டின் அவல நிலையாகும். இதுதான் இந்த நாட்டை மேலும் மேலும்&amp;nbsp;நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களை ஏமாற்றி, நாட்டைச் சீரழிக்கும் மிக மோசமான அரசியலை முன்னெடுப்போர், இன்னும்&amp;nbsp;திருந்தவேயில்லை. &amp;nbsp;இவர்களை மக்கள் இன்னும் அடையாளங் காணாமல் இருப்பதே வேதனைக்குரியது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மக்களை ஏமாற்றும் காரியங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை&amp;nbsp;முற்போக்காகச் சிந்திப்போர் புரிந்து கொள்வர்.&amp;nbsp;பெரும்பாலான பத்திரிகைகள் மக்களை முட்டாள்களாக வைத்திருக்கவே விரும்புகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசியல்வாதிகளுக்கு நிகராகச் சில பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கின்றனர். &amp;nbsp;ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. மக்களை&amp;nbsp;அழிவுப் பாதைக்குத் தள்ளக் கூடாது. மக்களுக்குத் துரோகமிழைக்கக் கூடாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;போருக்குப் பின்னர் உருவாக வேண்டிய நிரந்தரத் தீர்வுக்காகவும் அமைதிக்காகவும் நியாயமான&amp;nbsp;வழிவகைகளைப்பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அத்தகைய பணிகளைச் செய்வதே இந்த நாட்டுக்கு இன்று அவசியமான பணியாக இருக்கிறது.&amp;nbsp;சில ஊடகங்கள் பல சவால்களின் மத்தியில் இந்தப் பணியைச் செய்து வருகின்றன. அவற்றை நாம்&amp;nbsp;பாராட்ட வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசியல் என்பது ஆக்கத்தையும் தரும். தவறினால், தவறாக தெரிவுகளைச் செய்தால், அது&amp;nbsp;அழிவையும் தரும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஊடகத்துறை என்பது மகத்தான பணிக்குரிய ஒரு மாண்புடைய துறையாகும். ஆனால், அதைப் புரிந்து&amp;nbsp;கொள்ளாத பலர் தங்கள் விருப்பங்களையே முதன்மைப்படுத்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படிச் செய்வது ஊடகத்துறைக்குச் செய்யும் அநீதியாகும். உண்மை, நடுநிலை, சத்தியம்,&amp;nbsp;யதார்த்தம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே ஊடகங்கள் இயங்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவசரகாலச் சட்டத்தினால் ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அதேவேளை இந்த அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களைப் பேணுவதில் ஊடகங்களும்&amp;nbsp;பங்காற்றியிருக்கின்றன. &amp;nbsp;அண்மையில் - யாழ்ப்பாணத்திலே குகநாதன் என்ற ஒரு மூத்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இனந்தெரியாதவர்களால், இந்தப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். &amp;nbsp;இந்தத் தாக்குதலைச் செய்தவர்களைக் கண்டு பிடித்துச் சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தனியே குகநாதன் என்ற ஊடகவியலாளரையோ, ஒரு தனி&amp;nbsp;மனிதரையோ மட்டும் தாக்கவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் இந்த நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கையின் மீது&amp;nbsp;நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுடைய நம்பிக்கையின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஊடகச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் செய்திருக்கின்றனர். இந்த நாட்டின் ஜனநாயகத்திற்குச்&amp;nbsp;சவாலாக இருக்கின்றனர். அதாவது, இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் உருவாக்கி&amp;nbsp;வருகின்ற நன்மையான காரியங்களுக்கெல்லாம் எதிராகச் செயற்பட்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவேதான், அவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னே நிறுத்த வேண்டும் என்று கூறுகிறேன். &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை தொடர்ச்சியாக இத்தகைய அச்சுறுத்தலுக்குள்ளாகுவதையிட்டு&amp;nbsp;என்னுடைய கவலைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரு. குகநாதன் என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அவர் பணியாற்றும் பத்திரிகை&amp;nbsp;நிறுவனத்தின் விருப்பங்களுக்கு அப்பாலும் அவர் எம்முடன் உறவைக் கொண்டிருந்தவர்.&amp;nbsp;பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களைப் பற்றி அவர் எம்முடன் மனந்திறந்து பேசியிருக்கிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்படியான ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை நாம் வன்மையாகக்&amp;nbsp;கண்டிக்கிறோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெரும் சிரமங்களின் மத்தியில் உருவாகி வருகின்ற இயல்பு வாழ்வையும் அமைதிச் சூழலையும்&amp;nbsp;கெடுப்போரை நாம் அனுமதிக்கவே முடியாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நாங்கள் அமைதிக்காக உழைக்கிறோம். ஜனநாயகச் சூழல் ஒன்றை வலுப்படுத்துவதற்காகப்&amp;nbsp;பாடுபடுகிறோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எம்மையும் எமது ஆதரவாளர்களையும் சீ ண்டும்&amp;nbsp;விதமாகப் பலர் நடந்து கொண்டனர். குறிப்பாக எமக்கு எதிராகப் போட்டியிட்ட தரப்பினர் மக்களைக்&amp;nbsp;குழப்பும் விதமான பரப்புரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மக்களை அச்சுறுத்தும்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நடவடிக்கைகள் பலவற்றைக்கூடச் செய்திருந்தனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு, நாம் ஜனநாயகத்தைப் பேணும் வழிகளில்&amp;nbsp;உறுதியாக நின்றோம்.&amp;nbsp;தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட இவர்களுடைய மோசமான நடவடிக்கைகள் தொடர்ந்தன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பொய் பிரச்சாரங்களும், கட்டுக்கதைகளும், வதந்தி பரப்புதல்களும் என்று அமைந்திருந்த அந்த&amp;nbsp;நாட்களின் நடவடிக்கைகள், நிச்சயம் நல்லதொரு அரசியலுக்கான வழிமுறையை&amp;nbsp;உருவாக்கப்போவதில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிலும் இளைய தலைமுறையினரைப் பலியிடும் ஒரு தேர்தலையே இந்தத் தேர்தலில் அந்தச்&amp;nbsp;சக்திகள் பயன்படுத்தின என்பதையும் இங்கே, இந்த மன்றிலே வேதனையுடன் பதிவு செய்கிறேன். &amp;nbsp;இந்தத் தவறான தேர்வுக்காக நாளைய சமூகம் வருந்த வேண்டிய நிலை உருவாகக் கூடிய அபாயமே&amp;nbsp;தெரிகிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பானது அடுத்த தலைமுறைகளுக்கும் பரிமாறப்படக் கூடாது என்பதே&amp;nbsp;எமது விருப்பமாகும். இதை இங்கே நான் அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவசரகாலச் சட்டமானது ஜனநாயக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் நிச்சயம்&amp;nbsp;இதை நாம் நீக்கியே ஆகவேண்டும். ஆனால், அதற்கான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்&amp;nbsp;என்பதே நாம் கவனிக்க வேண்டியது. &amp;nbsp;அமைதியைப் பற்றிக் கதைப்பது முக்கியமானதல்ல. அமைதிக்காக உழைக்க வேண்டும்.&amp;nbsp;தீர்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது முக்கியமானதல்ல. &amp;nbsp;தீர்வொன்றைப் பெறுவதற்காக&amp;nbsp;நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் பாடுபட வேண்டும்.&amp;nbsp;அப்படியே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான சூழலையும் நாம் அனைவரும் இணைந்து&amp;nbsp;உருவாக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பொழுது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான அறிவிப்பு&amp;nbsp;வந்துள்ளது.&amp;nbsp;இந்த விடயத்தை நாம் அரசுக்கு உரிய முறையில் புரிந்து கொள்ள வைக்க முயற்சிக்கிறோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வடக்கிலே இன்னும் முழுமையான வளர்ச்சிப்போக்கு எட்டப்படவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளைப்&amp;nbsp;போல இந்தப் பகுதிகளின் நிலைமைகளும் வளர்ச்சியடையும் போது இந்த விடயத்தைப் பற்றித்&amp;nbsp;தீர்மானிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது விடயத்தில் அரசாங்கம் சில காலத்துக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். ஒரு&amp;nbsp;முழுமையான இயல்பு நிலை உருவாகும் வரை இந்த மாதிரியான பிரச்சினைகளில் நாம் ஒன்று பட்டு&amp;nbsp;நின்றே செயற்பட வேண்டும். என்று கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ்த்&amp;nbsp;தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பை விடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நாட்டிலே இப்போது தேவைப்படுவதெல்லாம், ஒருங்கிணைந்த செயற்பாடுகளே. ஒருங்கிணைந்த&amp;nbsp;செயற்பாடுகளின் மூலமே மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும். அவற்றின் மூலமே இந்த&amp;nbsp;நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.&amp;nbsp;எனினும் முரண்பாடுகளும் பிரிவுகளும் பிரச்சினைகளும் இருக்குமானால், அது மீண்டும் அழிவுக்கும்&amp;nbsp;நெருக்கடிக்குமே வழியேற்படுத்தும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே தான் நாம் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றங்களைப்&amp;nbsp;பற்றிக் கதைக்கின்றோம்.&amp;nbsp;இன்று நாங்கள் மாற்று அரசியல் தேர்வுக்குச் செல்ல வேண்டும். இந்த நாட்டிலே அமைதியைப் பற்றிச்&amp;nbsp;சிந்திக்கும் ஒரு பெரும்போக்கை நாம் உருவாக்க வேண்டும். இதுவே இன்று அவசியமாகும் என&amp;nbsp;நம்புகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகப் போக்குகளை விளங்கிக்கொண்டு, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்குப் பொருத்தமான&amp;nbsp;அரசியல் தேர்வுக்குக் கருத்தொற்றுமையுடன் நாம் செயற்படுவது இன்றைய அவசியமாகும்.&amp;nbsp;இதையே கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேர்தல்காலக் கூட்டுகளை அமைப்பதில் மட்டும் கரிசனை கொள்ளாமல், தீர்வைக் காண்பதற்கான&amp;nbsp;கூட்டுகளை அமைப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களுக்காகவே கட்சிகளின் இணைவுகள் இருக்க வேண்டும். கட்சிகள் எடுக்கின்ற அரசியல்&amp;nbsp;தீர்மானங்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.&amp;nbsp;ஆனால், சில கட்சிகள் எடுக்கின்ற தீர்மானங்கள் எல்லாம் &amp;nbsp;கட்சியினர்களுக்கான நன்மைகளைக்&amp;nbsp;கொடுத்துள்ளனவே தவிர, மக்களுக்கு நன்மைகளைக் கொடுத்ததாக இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகையால்தான் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்த பிறகும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ&amp;nbsp;வேண்டியேற்பட்டது.&amp;nbsp;கடந்த காலங்களில் தமிழ்மக்கள் ஒன்று பட்டு நின்றே தங்கள் ஆதரவை தமிழ்க் கட்சிகளுக்குவழங்கி இருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட இந்தக் கட்சிகள், மக்களுக்குத்&amp;nbsp;தேவையானவற்றைப் பெற்றுக் கொடுத்தனவா? அல்லது மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்&amp;nbsp;கொள்வதில் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடும் விவேகத்தோடும் சகிப்புணர்வோடும் நடந்து&amp;nbsp;கொண்டன? &amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதையே இன்று நாம் சிந்திக்க வேண்டும்.&amp;nbsp;தொடர்ந்தும் யாரும் பழைய வாய்ப்பாடுகளையே பாடிக் கொண்டிருக்க முடியாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்கிறது. உலகத்தின் போக்குகளும் நிலைமைகளும்&amp;nbsp;மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதைப் புரிந்து கொண்டதால், பின்தங்கிய நிலையில் இருந்த சமூகங்கள் எல்லாம் மிகவும் விரைவான&amp;nbsp;முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டியுள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், இலங்கையின் நிலைமைகள் இன்னும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கின்றன. இது எதனைக்&amp;nbsp;காட்டுகிறது. இதையே இன்றைய இலங்கை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களுடைய மனவுணர்வுகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் பொறுப்போடு புரிந்து கொண்டு,&amp;nbsp;அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய மிக முக்கிய கட்டத்தில் இன்று நாங்கள்&amp;nbsp;இருக்கிறோம். &amp;nbsp;ஆனால், இதற்குச் சில அரசியல் சக்திகள் இணங்கி வருவதில்லை. அவர்களுக்கு மக்களுடைய&amp;nbsp;தேவைகளும் மன விருப்பங்களும் என்னவென்று தெரிவதில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவர்களைப் பொறுத்தவரையில், சிந்திக்கும் திறனற்ற ஒரு மக்கள் திரளை அரசியல் லாபங்களுக்காக&amp;nbsp;உருவாக்குவதே நோக்கமாக இருக்கிறது. இதுதான் கடந்த காலங்களிலும் நடந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால், அவர்களுக்கு உண்மை நிலை என்னவென்று தெரியும். &amp;nbsp;யதார்த்தங்கள் புரிந்து விடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். ஆகவே மக்களை ஒரு வகையான&amp;nbsp;பொய் மயக்கத்தில், போதையில் வைத்திருக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி மக்களுக்கு எல்லாமே தெரிந்து விட்டால், தங்களுடைய இரட்டை வேடங்களையும்&amp;nbsp;பொய்களையும் ஏமாற்றுகளையும் மக்கள் கண்டு கொள்வார்கள். பின்னர் தங்களுடைய அரசியல்&amp;nbsp;இருப்பே ஆட்டம் கண்டு விடும் என்று இவர்கள் அச்சமடைகின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனவேதான் மக்களை இருட்டுக்குள் வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள்.&amp;nbsp;இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.&amp;nbsp;இது அறிவின் யுகம். அறிவே இன்று எல்லாத் தளங்களிலும் ஆட்சி செலுத்துகிறது. மக்கள்&amp;nbsp;சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். அரசியல் தரப்புகள் தொடக்கம் ஊடகங்கள் வரையில் இந்த&amp;nbsp;அறிவை விளங்கிச் செயற்படும் ஒரு மக்கள் திரளை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும். &amp;nbsp;உண்மைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும்.&amp;nbsp;ஆனால், அப்படி இலங்கையில் நடக்கிறதா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த காலத்தில் மிக மோசமான ஒரு போரை இந்த நாடு சந்தித்திருக்கிறது. இந்த நாடே தாங்கிக்&amp;nbsp;கொள்ள முடியாத அழிவுகளும் அவலங்களும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நடந்த போரினால், இலங்கைத்தீவின் அனைத்துச் சமூகங்களும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.&amp;nbsp;அதிலும் வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் மிகக் கொடுமையான அழிவுகளையும் இழப்புகளையும்&amp;nbsp;சந்தித்திருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தப் போரின் காயங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் இன்னும் மீள முடியாத நிலையில்&amp;nbsp;அந்த மக்கள் வாழ்கின்றனர்.&amp;nbsp;அவர்களை அந்த அவல வாழ்விலிருந்து மீட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு&amp;nbsp;வர வேண்டிய அவசியப் பணி அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தப் பணிகளைச் செய்வதை விடுத்து, அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதிலும், மக்களுடைய&amp;nbsp;கவனங்களைத் திசை திருப்பும் வகையிலும் செயற்படுகிறார்கள்.எல்லாவற்றையும் எதிர்பதன் மூலமாகக் காலத்தைக் கடத்துவோர் மீ ண்டும் இலங்கைத் தீவில்&amp;nbsp;அழிவுகளையே ஏற்படுத்த முனைகின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை&amp;nbsp;பாதிக்கப்பட்ட பிரதேசங்களை முதன்மைப்படுத்தி அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகிறது.&amp;nbsp;மக்களுக்கு அங்கே நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நாட்டிலே உள்ள ஏனைய மக்களை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;விடவும் வடக்குக் கிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகள் அதிகமானவையாக இருக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரச்சினைகள் இன்னும்&amp;nbsp;வித்தியாசமானவையாகும்.&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே அங்குள்ள மக்களின் நலன்களுக்கும் முன்னேற்றத்துக்குமான மறுவாழ்வுப் பணிகளை அரசுடன்&amp;nbsp;இணைந்து நாம் செய்து வருகின்றோம்.&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்றிட்டம் அங்கே நடைமுறைப் படுத்தப்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை மறுத்துக் கொண்டும் மறைக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதுவுமே&amp;nbsp;நடக்கவில்லை என்று கூறுவது எவ்வளவு மோசமான செயலாகும். மக்களுடைய தேவைகளை&amp;nbsp;நிறைவேற்றும் முக்கிய பணியைக் கொச்சைப்படுத்தி, மக்களுடைய அவல நிலையைக்&amp;nbsp;கொச்சைப்படுத்திச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே பேசியிருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறது என்பதை இவர்களுடைய இந்த&amp;nbsp;மனநிலை தெளிவாகவே காட்டுகிறது. &amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருக்கலாம். அந்தக்&amp;nbsp;குறைபாடுகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறைபாடுகளைத் தெரிவிக்கக்கூடிய ஒரு சூழல் அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் துணிச்சலுடன்&amp;nbsp;தங்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். மக்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களின் அடிப்படையில்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;உரிய நடவடிக்கைகள் உடனடியாகவே எடுக்கப்படுகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது பல மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் வெகு விரைவில் பல&amp;nbsp;முன்னேற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்குக் கிழக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு பலமாகி&amp;nbsp;வருகிறது. இதையே நாம் எதிர்பார்க்கின்றோம். இதையே நாங்கள் விரும்புகிறோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களின் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அவர்களுடைய சிறப்பான எதிர்காலமுமே இந்த நாட்டை&amp;nbsp;வளர்ச்சியடைய வைக்கும்.&amp;nbsp;இந்த நிலையில், மனச்சாட்சியும் மனித நேயமும் உள்ள எவரும் இந்தத் துயரப்படும்&amp;nbsp;மக்களுக்கெதிராகச் சிந்திக்கவே மாட்டார்கள் என நம்புகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கே நான் யாரையும் குற்றம் சாட்ட முற்படவில்லை. நிலைமைகள் சீராகவேண்டும். மக்களுக்கான&amp;nbsp;நன்மைகள் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அபிப்பிராயங்களைத் தெரிவித்துள்ளேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;உண்மையில் நாட்டில் ஏற்பட்டு வரும் அமைதிச் சூழலை பல சக்திகள் விரும்பவில்லை. இதை&amp;nbsp;அண்மைக்கால நிலவரங்கள் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் இனவாதத்தைக் கூர்மையாக்கும் அபாயச் சூழல் ஒன்றுக்கு இந்தச் சக்திகள் முயற்சிக்கின்றன.&amp;nbsp;இதற்கு ஊடகங்கள்கூடத் துணைநிற்பதே மிகவும் கவலைக்குரியதாகும்.&amp;nbsp;நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது இந்த அபாயப் போக்கின் வளர்ச்சியை நாம்&amp;nbsp;தெளிவாகவே பார்க்க முடிந்தது. இந்தப் போக்கு வளர்ச்சியடைவதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பாக மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் மக்களே&amp;nbsp;அதிக பாதிப்பைச் சந்திப்போராக இருப்பதால், அவர்களே மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டும்&amp;nbsp;என்று கேட்டுக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை விரும்புகின்ற தரப்பைச்&amp;nbsp;சேர்ந்தவன் என்ற வகையில், அவசரகாலச் சட்டமானது விரைவில் நீக்கப்படுவதற்கான சூழல்&amp;nbsp;உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டு என்னுடைய உரையை நிறைவுசெய்து கொள்கிறேன். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அத்துடன் இந்த மன்றிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை&amp;nbsp;சேனாதிராசா தெரிவிக்கும் போது வன்னியிலே 90 ஆயிரம் மக்கள் மட்டும் தான் இருந்ததாக கௌரவ&amp;nbsp;அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியிருந்தார் என்று கருத்தை முற்றாக நான்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மறுத்துரைக்கின்றேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எந்த சந்தர்ப்பத்திலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.&amp;nbsp;வன்னியிலே மூன்றரை இலட்சம் மக்கள் இருக்கின்றனர் என்பதை அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு&amp;nbsp;எடுத்துச் சொல்லியிருந்தோம். போரிலே மக்கள் கொல்லப்படவில்லை என்று கௌரவ அமைச்சர்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. அதையெல்லாம் தமிழ்த் தேசியக்&amp;nbsp;கூட்டமைப்பினராகிய நீங்களும் சில ஊடகங்களுமே திரிவு படுத்தி கூறிவருகின்றீர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று போரிலே&amp;nbsp;மக்கள் கொல்லப்படுவதை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் எந்தக்&amp;nbsp;கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. &amp;nbsp;அப்போது பாராளுமன்றத்திலிருந்த 22 பேரும் போரை&amp;nbsp;நிறுத்துவதற்காகவே மக்களை பாதுகாப்பதற்காகவோ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களுக்காக நீங்கள் எதுவுமே செய்யவில்லை.&amp;nbsp;கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய பின்னரும் அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேசத்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;தயாராகவிருந்தது. சர்வதேச சமூகம் கூட அமைதியை வலியுறுத்தியது. ஆனால் அப்போதும்&amp;nbsp;கூட்டமைப்பினராகிய நீங்களும் வாய் திறக்காமலே இருந்தீர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்கள் போரிலே சிக்கியிருந்த போது&amp;nbsp;நீங்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக கூட்டமைப்பிலிருந்த நீங்கள் வெளிநாடுகளுக்கு&amp;nbsp;தப்பியோடினீர்கள். ஆகையால் மக்களுடைய கொலைகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள். அதை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6939437274415359807?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6939437274415359807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6939437274415359807'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/08/blog-post.html' title='பா.உ. சந்திரகுமார் அவசரகால சட்ட நீடிப்பு விவாத உரை - வீடியோ இணைப்பு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7336273536949410043</id><published>2011-07-18T16:05:00.000-07:00</published><updated>2011-07-18T16:11:37.147-07:00</updated><title type='text'>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் திறந்த உரை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YfumUg0exgc/TiS8P0nogEI/AAAAAAAAAa8/6ctNTq480tU/s1600/douglas_deva.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="314" src="http://1.bp.blogspot.com/-YfumUg0exgc/TiS8P0nogEI/AAAAAAAAAa8/6ctNTq480tU/s320/douglas_deva.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="409" src="http://www.youtube.com/embed/X20Zx9ekuKY" width="485"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7336273536949410043?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7336273536949410043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7336273536949410043'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/07/blog-post_18.html' title='அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் திறந்த உரை'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YfumUg0exgc/TiS8P0nogEI/AAAAAAAAAa8/6ctNTq480tU/s72-c/douglas_deva.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-1384767748775501654</id><published>2011-07-03T21:53:00.000-07:00</published><updated>2011-07-03T22:04:35.281-07:00</updated><title type='text'>தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://engaltheaasam.com/front-final23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="347" src="http://engaltheaasam.com/front-final23.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 36px; line-height: 43px;"&gt;&lt;b&gt;&lt;span style="color: white; font-family: Arial; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;table bgcolor="#FFFFFF" border="1" bordercolordark="#000000" bordercolorlight="#000000" cellpadding="8" cellspacing="8" id="table507" style="font-size: 12px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px;"&gt;&lt;table border="0" cellpadding="4" cellspacing="4" id="table3176" style="font-size: 12px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px;"&gt;எம் இனிய தமிழ் மக்களே!…..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;தமிழர்களே! … உங்கள் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்டுங்கள்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உங்கள் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம் என்று வீர முழக்கமிட்டு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உங்களை வீதிக்கு அழைத்து விட்டு….&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;a href="http://engaltheaasam.com/front-final23.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="73" src="http://engaltheaasam.com/front-final23.jpg" width="100" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: x-small;"&gt;  &lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;நீங்கள் அவலங்களை சுமக்கும் போதும், உங்கள் உறவுகள் துடி துடித்து மடிந்த போதும், உங்கள் வாக்குகளை சுருட்டிக்கொண்டு மக்களையும், மண்ணையும் கைவிட்டு ஓடிப்போனவர்களே மீண்டும் உங்கள் வாக்குகளைத் திருடுவதற்காக வாக்குறுதிகளை வழங்க வருகிறார்கள்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உங்கள் வாக்குகளைப் பெற்றவர்கள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி உரிமைகளைப் பெற்றுத்தந்தார்களா?…. இல்லை…. நீங்கள் அவலப்படும்போது உங்கள் துயர் துடைக்க வந்தார்களா?…அதுவும் இல்லை…. எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வந்தார்களா?….எதுவுமில்லை….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;தமிழர் ஐக்கியம் என்பது வெறுமனே வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்கான தேர்தல் கோசமல்ல. மக்களை ஏமாற்றி சுயலாப அரசியல் தலைமைகள் ஏற்கனவே பெற்றிருந்த அரசியல் பலத்தை சர்வதேச சமூகம் பல தடவை கண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;இதனால், சர்வதேச சமூகம் இவர்களை அங்கீகரித்திருந்ததா?…. இல்லை!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அப்படி அங்கீகரித்திருத்திருந்தால் அதனால், என்ன நன்மைகள் எமது மக்களுக்கு கிடைத்திருந்தன?… சர்வதேச சமூகத்திடம் இருந்து எதை பெற்றுத்தந்தார்கள்?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;நன்மை செய்யாவிடினும், தீமையாவது செய்யாதிரு என்பதை உணர மறுத்து, தாம் பெற்ற அரசியல் பலத்தை எமது மக்களின் அழிவுக்கே பயன்படுத்திய சுயநல அரசியல் தலைமைகள், மறுபடியும் உங்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் பெயரை சொல்லி உங்களை ஏமாற்றி வாக்கெடுக்க வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும். ஆதரவும், அனுதாபமும் எங்கிருந்து கிடைத்தாலும் அதை சரியான முறையில் எமது மக்களுக்காக பயன்படுத்த வேண்டியவர்கள் நாமாகவே இருக்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px;"&gt;நேசத்திற்குரிய எம் தமிழ் மக்களே!…&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;வருகின்ற தேர்தல் அழிந்து, சிதைந்து போன எமது வரலாற்று வாழ்விடங்களைஅபிவிருத்தியால் தூக்கி நிறுத்த வேண்டிய அதிகாரங்களைப் பெறுவதற்கான தேர்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றே எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;ஏனெனில்,…. உள்ளூராட்சி சபைகளுக்கான நிதிகளை பிரதானமாக வழங்கப்போவது அரசாங்கம் மட்டுமே. வெளி நாட்டு, மற்றும் வேறு நிதியுதவிகளையும் அரசாங்கத்தின் அனுமதியுடனேயே நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அரசாங்கத்தோடு உறவு கொண்டிருக்கும் எமது வெற்றியின் மூலமே அனைத்து நிதிவளங்களையும் பெற்று, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;ஈ.பி.டி.பி யினராகிய நாம் தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து, உரிமைகளைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் உறவுக்குக் கரம் கொடுத்தும் நிற்பவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அரசியலுரிமைக்கான தீர்வு! அதற்கான அதிகாரப்பகிர்வு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அழிவில் இருந்து எழுந்து நிமிர்ந்திட அபிவிருத்தி!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அடிப்படை ஜனநாயக சுதந்திர உரிமை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;இவைகளுக்காகவே தொடர்ந்தும் உழைத்து வரும் ஈ.பி.டி.பி யினராகிய நாம் எதிர்வரும் தேர்தலிலும் இவைகளை எண்ணியே போட்டியிடுகின்றோம்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;எதிர்வரும் தேர்தலில் நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகள் ஆக்க சக்திகளுக்கு பலம் கொடுத்து, உங்களது நிமிர்ந்தெழும் காலத்தை நீங்களே உருவாக்குவதற்காகவா?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அல்லது, அழிவு சக்திகளைப் பலப்படுத்தி அழிவில் இருந்து நிமிர்ந்;தெழ முடியாமல் மீண்டும் நீங்கள் நடுத்தெருவில் நிற்பதற்காகவா?….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;என்றும் உங்கள் மத்தியில் நின்று, எக்காலத்திலும் உங்களை கைவிட்டு ஓடிப்போகாத செயல் வீரர்களான எமது கரங்களை உங்கள் வாக்குகள் பலப்படுத்தப்போகின்றனவா?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அல்லது, சும்மா இருந்து கொண்டு, சுயலாப அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு, தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வாக்குகேட்டு வருபவர்களை பலப்படுத்தப்போகின்றனவா?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உங்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகள், செயற்பாடுகள் இன்றிசோர்ந்து கிடந்து, அங்கு வெறும் பெயர்ப்பலகைகள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அல்லது செயற்திறன் மிக்கவர்களாகிய எமது கைகளில் உள்ளூராட்சி சபைகள் கிடைத்து, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் துரித கதியில் தூக்கி நிறுத்த வேண்டுமா?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px;"&gt;பாசமிக்க எம் தேசத்து மக்களே!…&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உரிமைகளைப் பெறுவதற்கு அழிவுகளற்ற, நடைமுறை சாத்தியமான வழிமுறையில் உறுதியோடு உழைத்து வரும் ஈ.பி..டி.பி யினராகிய நாம் ஒரு புறம்…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;உரிமை… உரிமை… என்று கால காலமாகப் பேசிப்பேசியே எதனையும் பெற்றுத் தராமல,; காலம் கடத்தி, உங்களை அழிவுக்குள் தள்ளிவிட்டு அதை வைத்து வாக்குகளை மட்டும் அபகரிக்க வருவோர் இன்னொரு புறம்!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;யாருக்கு நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?… யாரை நீங்கள் பலப்படுத்த போகிறீர்கள்?…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;மதிநுட்பமும், சாணக்கிய தந்திரமும் மறந்து, அர்த்தமற்ற வெற்றுக்கோஷங்களுக்குள் மயங்கிக் கிடந்த வரலாற்றை மாற்றியமைப்போம் வாருங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;எதிர்வரும் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பல்வேறு கட்சிகளும் கலந்து போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்; உறவுக்குக் கரம் கொடுத்து, வெற்றிலைச் சின்னத்தில் நாம் போட்டியிடுகின்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;அபிவிருத்தி முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரை நீங்கள் அடைந்து பயன் பெற, எமது மண்ணில் நீங்கள் மகிழ்ந்து சிரிக்க, மதிநுட்பம் நிறைந்த எங்களது கரங்களைப் பலப்படுத்துங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: navy;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;எங்களின் வெற்றி உங்களின் வெற்றியே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;மக்கள் பலத்தில், எங்கள் நிலத்தில் நிமிர்வோம்!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;நாம் தோற்றுப்போன சமூகம் அல்ல….&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;முயல்வோம்!…. வெல்வோம்!…. உளம் சோரோம்!…&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px;"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 4px; -webkit-border-vertical-spacing: 4px; font-size: 12px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://engaltheaasam.com/inside-final11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="539" src="http://engaltheaasam.com/inside-final11.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://engaltheaasam.com/inside-final22.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="513" src="http://engaltheaasam.com/inside-final22.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://engaltheaasam.com/front-final13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="553" src="http://engaltheaasam.com/front-final13.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, TheneeUniTx, TSCu_InaiMathi, TSC_Aparanar, TSC_Paranar, TSC_Andal, TSC_Kanna, TSCu_InaiKathir, TSCu_Arulmathi, TSC_Sri, TSC_Times, ArialUnicodeMS, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 36px; line-height: 43px;"&gt;&lt;b&gt;&lt;span style="color: white; font-family: Arial; font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 8px; -webkit-border-vertical-spacing: 8px; font-size: 12px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-1384767748775501654?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1384767748775501654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1384767748775501654'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/07/blog-post.html' title='தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7906564626888966247</id><published>2011-06-28T17:32:00.000-07:00</published><updated>2011-06-28T17:42:00.221-07:00</updated><title type='text'>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; color: #000099; font-family: Bamini; font-size: 12px; font-weight: bold;"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதயவீணை வானொலிக்கு வழங்கிய விசேட உரை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;object width="470" height="416" class="BLOG_video_class" id="BLOG_video-1dc9bd8ed254aa8d" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v22.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D1dc9bd8ed254aa8d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863123%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D2EAA2936C93C8FA07288084C62709F4B08A3259A.7D302C4666D4208A7A92DC7B2019CDAB0F3AD9D7%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D1dc9bd8ed254aa8d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DVF_3exRBXP6tHSOgbqBe124na2c&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="470" height="416" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v22.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D1dc9bd8ed254aa8d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863123%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D2EAA2936C93C8FA07288084C62709F4B08A3259A.7D302C4666D4208A7A92DC7B2019CDAB0F3AD9D7%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D1dc9bd8ed254aa8d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DVF_3exRBXP6tHSOgbqBe124na2c&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7906564626888966247?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7906564626888966247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7906564626888966247'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_7613.html' title='அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரை'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7391188089445646456</id><published>2011-06-25T12:20:00.000-07:00</published><updated>2011-07-03T15:27:30.445-07:00</updated><title type='text'>இதயவீணை வானொலிக்கு பா.உ. சந்திரகுமார் வழங்கிய செவ்வி.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு அசோக் சந்திரகுமார் இதயவீணை வானொலிக்கு வழங்கிய செவ்வி.&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div id="kadoo_video_container_15229883-312"&gt;&lt;object height="238" id="video_detector_15229883-312" width="450"&gt;&lt;param value="http://divshare.com/flash/video_flash_detector.php?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUyMjk4ODM7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTIyOTg4My0zMTIiO3M6NjoidXNlcklkIjtpOjIwNjM0NjQ7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDk3MzE1MDY7fQ==&amp;amp;autoplay=default&amp;amp;id=15229883-312" name="movie"&gt; &lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt; &lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt; &lt;/param&gt;&lt;embed height="238" width="450" wmode="transparent" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" src="http://divshare.com/flash/video_flash_detector.php?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUyMjk4ODM7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTIyOTg4My0zMTIiO3M6NjoidXNlcklkIjtpOjIwNjM0NjQ7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDk3MzE1MDY7fQ==&amp;amp;autoplay=default&amp;amp;id=15229883-312"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;object height="28" width="335"&gt;&lt;param value="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtzOjE6IjQiO3M6NjoiZmlsZUlkIjtzOjg6IjE1MjI5NTk1IjtzOjQ6ImNvZGUiO3M6MTI6IjE1MjI5NTk1LTg4YSI7czo2OiJ1c2VySWQiO3M6NzoiMjA2MzQ2NCI7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDk3MjgzOTA7fQ==&amp;autoplay=default" name="movie"&gt; &lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt; &lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt; &lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt; &lt;/param&gt;&lt;embed wmode="transparent" height="28" width="335" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" src="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtzOjE6IjQiO3M6NjoiZmlsZUlkIjtzOjg6IjE1MjI5NTk1IjtzOjQ6ImNvZGUiO3M6MTI6IjE1MjI5NTk1LTg4YSI7czo2OiJ1c2VySWQiO3M6NzoiMjA2MzQ2NCI7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDk3MjgzOTA7fQ==&amp;autoplay=default"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7391188089445646456?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7391188089445646456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7391188089445646456'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_25.html' title='இதயவீணை வானொலிக்கு பா.உ. சந்திரகுமார் வழங்கிய செவ்வி.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-8902157797912015726</id><published>2011-06-11T11:27:00.000-07:00</published><updated>2011-06-28T17:52:31.938-07:00</updated><title type='text'>கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/DSC04429.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/DSC04429.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;2011.06.11ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;விழா கிராம  அலுவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt; இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் வீதி அபிவிருத்தி  திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதம பொறியியலாளர் ஜெகானந்தன்  கிளிநொச்சி நிறைவேற்று பொறியியலாளர் கௌசீகன் நீர்பாசனத் திணைக்களத்தின்  பிரதிப் பொறியியலாளர் கருணாநந்தராஜா ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட  அமைப்பாளர் தவநாதன் ஜெயந்திநகர் கணேசபுரம் கிராம அபிவிருத்திச்சங்க  பிரதிநிதிகள் மாதர் அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  எனப் பலர் கலந்துகொண்டனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;வட  மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களின் ஒத்துழைப்புடன் பா.உ. சந்;திரகுமார் அவர்கள்  மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;இருபத்தினான்கு அடி அகலமான இப்பாலம் பதினெட்டு இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில் இப்பிரதேச மக்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது&amp;nbsp; இவ்வாறுதான் மக்கள் தாம் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முயற்சிகளை நாம் நடைமுறை ரீதியில் மேற்கொண்டு வருகின்றோம். முற்றுமுழுதாக அழிந்துபோன ஒரு பிரதேசத்தின் உட்கட்டுமானப் பணிகளையும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் குறுகிய காலத்திற்குள் வழமைக்கு கொண்டுவர முடியாது.&amp;nbsp; ஆனால் நாம் மக்களுக்கான மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் அதற்காக நாம் அக்கறையோடு அரசோடு இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;எனவே மக்களும் பலமான துரித அபிவிருத்தியை முன்னெடுகின்ற கரங்களை இறுக்கப்பற்றி பிடிக்க வேண்டும். அதன் மூலம் தங்களுடைய வாழ்வையும் பிரதேசத்தினையும் வளமாக்கிக் கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மக்கள் எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளுக்கு இடம்கொடுக்க கூடாது என்றும்&amp;nbsp; அது எப்பொழுதும் மக்களுக்கு அழிவையே பெற்றுத்தரும் இதற்கு கடந்த காலம் எமக்கு ஒரு நல்ல உதாரணம் எனவே அவ்வாறானவர்களை மக்கள் நிராகரித்து நடைமுறைக்குச் சாத்தியமான வழியில் செல்கின்றவர்களை ஆதரித்து ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;இந்நிகழ்வின் போது ஜெயந்தி நகரில் முன்பள்ளி அமைப்பதற்கு ஆரம்ப கட்டமாக இரண்டு இலட்சம் ரூபா நிதியினையும் தனது நிதியிலிருந்து ஒதுக்கி தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார்.&lt;span class="Apple-converted-space"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: small; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/06/blog-post_11.html"&gt;&lt;span class="Apple-converted-space"&gt;மேலதிக படங்களுக்கு...&amp;nbsp; அழுத்தவும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-converted-space"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-8902157797912015726?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8902157797912015726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8902157797912015726'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_11.html' title='கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-9089607466334475769</id><published>2011-06-09T10:47:00.000-07:00</published><updated>2011-06-09T10:50:01.651-07:00</updated><title type='text'>பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் "இதயவீணை" வானொலிக்கு வழங்கிய செவ்வி.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;object height="28" width="335"&gt;&lt;param value="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUwNTcyOTY7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTA1NzI5Ni0wMDIiO3M6NjoidXNlcklkIjtpOjIzNTI3NjA7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDc2NDAyNTY7fQ==&amp;amp;autoplay=" name="movie"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed height="28" width="335" wmode="transparent" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" src="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUwNTcyOTY7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTA1NzI5Ni0wMDIiO3M6NjoidXNlcklkIjtpOjIzNTI3NjA7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDc2NDAyNTY7fQ==&amp;amp;autoplay="&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-9089607466334475769?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/9089607466334475769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/9089607466334475769'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_09.html' title='பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் &quot;இதயவீணை&quot; வானொலிக்கு வழங்கிய செவ்வி.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-1170787923752687850</id><published>2011-06-08T07:12:00.000-07:00</published><updated>2011-06-09T10:49:12.336-07:00</updated><title type='text'>இலங்கையின் அரசியல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் - பாராளுமன்ற விவாதத்தில் பா.உ. சந்திரகுமார் உரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June/ashok.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="123" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June/ashok.gif" width="140" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #000099; font-family: Bamini; font-size: 12px;"&gt;2011.06.08 ஆம் திகதியான இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே! &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத்தீவின் அரசியலானது புதியதொரு பாதையில் பயணிக்கவேண்டியதொரு காலப் பகுதியில் - இன்று இந்த அரங்கிலே, அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டை அச்சுறுத்திய காரணிகளுக்காக - இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை - நீக்க வேண்டும் என்று, இன்று நாங்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்திருப்பதே இப்படி நாம் சிந்திக்கக் கூடிய ஒரு நிலையைத் தந்துள்ளது.  &lt;br /&gt;இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.  இப்போது போர் முடிவடைந்ததால், அமைதிச் சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னரை விடவும் சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடிய – சுதந்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு நிலை இன்று உருவாகியுள்ளது.  தமிழரசுக் கட்சியினர் கூட யாருக்கும் பயமின்றி இப்பொழுது சுதந்திரமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  &lt;br /&gt;ஆனால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்களால் அப்படிச் சிந்திக்கவோ செயற்படவோ முடிந்ததா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே – இந்த அமைதிச் சூழலை - இந்த ஜனநாயகச் சூழலை மேலும் வளர்த்தெடுத்து, அதை நிரந்தரமாக்குவதே இன்று எங்கள் முன்னேயுள்ள முக்கிய பணியாகும். இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  இதுவரையில் நடைபெற்ற போரில், எண்ணற்ற உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்த உயிர்களைக் கொடுத்தே நாம் இன்று அமைதியைப் பெற்றிருக்கிறோம். மாபெரும் உயிர்த்தியாகங்களின் மூலமே இந்த அமைதி எமக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது, மிகவும் துயரம் நிறைந்த ஒரு காலத்தை நாங்கள் அனைவரும் கடந்து வந்திருக்கிறோம். இதை எவரும் மறந்து விடக்கூடாது.  &lt;br /&gt;அதேவேளை, எந்தக் காரணம் கொண்டும் இனிமேல் அப்படியானதொரு இருண்டகாலத்துக்கு நாம் பயணிக்கவும் முடியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான ஒரு காலத்தை உருவாக்கும் வகையில் எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை இந்த நாடு அனுமதித்தால், மக்கள் அத்தகைய அரசியல் போக்கை ஆதரித்தால், அதற்குரிய தண்டனையையும் நாங்களே பெறவேண்டும்.  &lt;br /&gt;எங்களைப் பொறுத்தவரை இந்த நாட்டின் அரசியலானது இனி முற்றிலும் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.  அந்தப் பாதையானது, மக்களுக்கு விமோசனத்தைத் தரக்கூடியதாக  இருக்க வேண்டும். நாட்டின் அமைதியை நிரந்தரமாக்க வேண்டும். நிரந்தரமான ஐக்கியத்தையும் சமாதானத்தையும் தரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவே எங்களுடைய விருப்பமாகும். இந்த விருப்பத்தையே மக்களும் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய விருப்பங்களையே நாங்கள் அரசியற் தெரிவாகக் கொண்டிருக்கிறோம்.  இத்தகைய அடிப்படையைக் கொண்ட அரசியலையே இந்த நாட்டின் ஏனைய அரசியலாளர்களும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்கின்றேன். தயவு செய்து மக்களுக்கு அப்பாலான அரசியலை யாரும் முன்னெடுக்காதீர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே! &lt;br /&gt;&lt;br /&gt;வெள்வேறு அரசியல் கொள்கையுடையவர்களை இந்த மன்று கொண்டிருந்தாலும், இந்த மன்றானது மக்களுக்காக  – மக்களுடைய நலன்களுக்காக  – மக்களுடைய எதிர்காலத்துக்காகவே இயங்குகின்றது.  அத்துடன் அது  – நாட்டின் பாதுகாப்புக்கும் சுபீட்சத்துக்குமாகவே இயங்குகின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, நாம் இந்த மன்றின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, எங்கள் கசப்பான கடந்த காலத்தை உணர்ந்துகொண்டு, எதிர்காலத்துக்காகச் சிந்திப்போம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  அப்போதுதான் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிய சரியான தீர்மானத்துக்கும் நாம் வரமுடியும்.  அதுமட்டுமல்ல – அரசியற் தீர்வை எட்டுவதற்கும் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அப்பொழுதுதான் சாத்தியப்படும்.  எனவே, இதைக்குறித்து நாம் அனைவரும் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்னும் சில விடயங்களை இந்த மன்றிலே கவனப்படுத்த விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே! &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் வடக்கிலே - கிளிநொச்சிப் பகுதிக்கு வந்திருந்தபோது வடக்கின் பொறியியற் பீடமும் விவசாய பீடமும் கிளிநொச்சியிலே அமையும் என்று அறிவித்திருந்தார்.  இந்தச் செய்தி வன்னிப் பிரதேச மக்களிடத்திலே அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகாலமாக வடபகுதி மக்கள் மனதில் இருந்த பொறியியற் பீடம் பற்றிய ஏக்கங்களுக்கு இன்று ஒரு வடிவம் பிறந்திருக்கிறது.  எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் கிளிநொச்சியிலேயே அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். இதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் அபிவிருத்தியும், முன்னேற்றமும், வளப்பகிர்வும் சமனிலைப்படுத்தப்படும் என்ற சேதியை உறுதிப்படுத்துகிறது இந்தத் தீர்மானம்.  இன்று வடபகுதியிலே பல முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கிலே எண்பது வீதமான பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது. பலரும் நம்பவே  மறுத்த வலி வடக்குப் பகுதியில், மக்கள் மீளக் குடியேறியிருப்பது முக்கியமானது.  ஆனால், மிஞ்சிய இருபது வீதமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எப்பொழுது தங்கள் ஊர்களுக்குச் செல்லப் போகிறோம் என்ற ஏக்கத்தோடு இருக்கிறார்கள்.  குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவு மக்களின் மீள்குடியேற்றத்தை இங்கே நான் வலியுறுத்துகிறேன்.  &lt;br /&gt;ஆகவே, அவர்களுடைய எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறோம். இதைத் தாமதமின்றி, மிக விரைவிற் செயற்படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என விசேடமாக எந்தப் பகுதியும் இருக்கமாட்டாது என்று அரசாங்கம் கொள்கை அளவில் அறிவித்திருப்பதை நாமனைவரும் வரவேற்க வேண்டும்.  ஏனைய பிரதேசங்களிலும் நாம் மீள் குடியேற்றத்தைப் பூரணப்படுத்தும்பொழுது உயர்பாதுகாப்பு வலயங்களும் இல்லாது போய்விடும். மீள் குடியேற்றம் பற்றிய பிரச்சினையும் தீர்ந்து விடும்.  அடுத்ததாக அண்மையிலே கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறுப் பகுதியில் மீண்டும் மீனவர்கள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர்.  இதற்கான சூழலை நாம் உருவாக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை அந்த மக்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல இரணமடுக்குளத்தின் நன்னீர் மீன்பிடிக்கான சூழலையும் உருவாக்க முயற்சிக்கிறோம். அந்த மீனவர்களும் தமது தொழிலை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.  &lt;br /&gt;இப்போது வடபகுதியின் பல பகுதிகளிலும் பல வகையான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. வீதிகள் செம்மைப்படுத்தப்படுகின்றன.  மக்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்களுடைய சுயதொழில்களை ஆரம்பித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோகச் செய்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 12,600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மீன்பிடியும் 90 வீதம் நடைபெறுகிறது. &lt;br /&gt;மின்சார வினியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாலங்கள்  அனைத்தும் புதிதாக &lt;br /&gt;நிர்மாணிக்கப்படுகின்றன. திணைக்களக் கட்டிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. &lt;br /&gt;பாடசாலைகளும் மருத்துவமனைகளும் திறம்பட நிர்மாணிக்கப்படுகின்றன.  &lt;br /&gt;பொதுவாகவே உட்கட்டமைப்புகளைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உட்கட்டமைப்புகள் சீர்ப்படுத்தப்படும்போது மக்களுக்கான நிர்வாக இயந்திரம் தடையின்றி இயங்கத் தொடங்கிவிடும்.  பின்னர் இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான பொறிமுறையும் அதற்கான ஆளணியைப் பற்றியுமே நாம் சிந்திக்க வேண்டும்.  &lt;br /&gt;உட்கட்டமைப்புகளை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் மக்களின்  இயங்குதளம் நிர்மாணிக்கப்பட்டு விடும்.  பின்னர் மக்களுக்கான உதவிகளை வழங்குவதும் அவர்களை நிர்வகிப்பதுமே எஞ்சிய பணிகளாக இருக்கும். அரசாங்கம் இந்த நோக்கிலேயே பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புனர்வாழ்வு நிலையங்களில்  இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் விடுதலையைத் துரிதப்படுத்த முயற்சிக்கிறோம்.  &lt;br /&gt;ஏற்கனவே விடுதலையாகிய முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கான தொழில் &lt;br /&gt;முயற்சிகளுக்கு அரசாங்கம் இப்பொழுது உதவத் தொடங்கியுள்ளது.  &lt;br /&gt;இந்தச் சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான உதவிகளை ஏனைய தமிழர் அமைப்புகளும் புலம்பெயர் மக்களும் வழங்க முன் வரவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சாட்டுப் போக்குகளைச் சொல்லி இவர்களுக்கு உதவாமல் எவரும் இருக்கக் கூடாது.  ஆனால், சில தமிழ் ஊடகங்களும் சில புலம் பெயர் தமிழர் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்வதற்குத் தடையாக இருக்கின்றன.  &lt;br /&gt;இவை எப்போதும் மக்களுக்குப் பொய்யான செய்திகளையே வழங்கிவருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த மக்கள் அமைதியாக வாழ்வதையோ, இந்த நாட்டிலே அமைதி நீடிப்பதையோ, மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதையோ இந்தத் தரப்பினர்கள் விரும்பவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடகங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் எப்பொழுதும் தடையாக இருக்கின்றன என்பதை மிகவும் வன்மையாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். மிகத் தவறான வழிகளில் மக்களை வழி நடத்தும் இந்த ஊடகங்களையிட்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், இன்னொரு இருண்ட யுகத்துக்குள் மக்களைத் தள்ளிவிடவே இந்தத் தரப்பினர் &lt;br /&gt;விரும்புகின்றனர்.  பிரச்சினைகளை மேலும் அதிகரிப்பதே இவர்களுடைய அரசியல் -  ஊடக வியாபாரத்துக்கான அடித்தளம் என்பதால் இப்படி இவர்கள் செயற்படுகிறார்கள்.  &lt;br /&gt;எனவே இந்தப் பொய்யான தரப்பினரின் பொறிக்குள் சிக்கி உங்கள் சொந்த உறவுகளுக்கு உதவும் மிகப் பெரிய பொறுப்பிலிருந்து நீங்கள் தப்பி விடாதீர்கள், அத்தகைய தவறுகளுக்கு &lt;br /&gt;இடமளிக்காதீர்கள் என்று புலம்பெயர் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசாங்கமே அதிகளவான உதவிகளைச் செய்து வருகிறது. ஆகவே முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கமே அதிக கவனம் எடுக்கிறது என்ற கருத்தை புலம் பெயர் தமிழர்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.  &lt;br /&gt;இந்த உண்மையை நாளைக்கு இந்த உதவிகளைப் பெறும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களே சொல்லுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இயல்பு வாழ்வில் அனைவரையும் இணைப்பதன் மூலமே நிலையான சமாதானத்தையும் நீடித்த அமைதியையும் எட்டமுடியும்.  இதற்கு அடுத்த கட்டமாக அரசியற் தீர்வு காணப்படவேண்டும். இதை நோக்கிய செயற்பாட்டிலேயே நாம் எமது அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நல்லவற்றுக்கும் முன்னேற்றத்துக்கு வழியேற்படுத்தும்  நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துப் பழக வேண்டும்.  அடுத்த கட்டமாகவே பிரச்சினைகளைப் பற்றியும் தடைகளாக இருப்பவற்றைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.  நாங்கள் மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கான முதற் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறோம். எமது செயற்பாட்டை மக்கள் தெளிவாகவே புரிந்து வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்டமாக நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு தீர்வை நோக்கி மக்களையும் அரசாங்கத்தையும் தயார்ப்படுத்தி வருகிறோம். இதுதான் இன்றைய அரசியற் செயற்பாடாக இருக்க முடியும் என நாம் ஆழமாகவே நம்புகிறோம்.  &lt;br /&gt;இந்த நாட்டிலே அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதில் நாங்கள் முன்னிலைப் பங்களிப்பாளர்களாக விளங்க வேண்டும் என்பதே எங்களுடைய பெவிருப்பமாகும். இதை இந்த மன்றிலே வெளிப்படுத்துவதில் பெருமிதமடைகிறேன்.  &lt;br /&gt;இதை இந்த மன்றிலே உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இயல்பு நிலையின் வளர்ச்சி என்பது தடையற்ற தொழில் முயற்சிகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் சொந்த  இடத்தில் வாழ்வதற்கும் இடமளிப்பதாக அமையவேண்டும். ஏறக்குறைய இத்தகைய நிலையை நோக்கிய வளர்ச்சி இலங்கை முழுவதிலும் ஏற்பட்டு வருகிறது.  ஆனாலும் வடக்குக் கிழக்கில் இன்னும் பல போதாக்குறை நிலைகள் காணப்படுகின்றன என்பதையும் இந்த மன்றிலே கவனப்படுத்துவது எனது கடமையாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள்  இருக்கின்றன.  &lt;br /&gt;மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. வீடமைப்புத்திட்டம் முழுமைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.  இவை இரண்டும் போர் நடைபெற்ற பிரதேசங்களில் இன்று மிகமிக முக்கிய பணிகளாக உள்ளன.  போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் அந்த மக்களுக்கும் உதவ விசேட செயற்றிட்டம் அவசியம் என்பது உலகப் பொது வழமையாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான ஒரு விசேட திட்டத்தின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்திச் &lt;br /&gt;சமனிலைக்குக் கொண்டு வர முடியும்.  இதேவேளை போர் நடந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஒரு தொகுதி மக்கள் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் வாழ்கின்றனர்.  இவர்களுக்கும் விசேட திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களுடைய வாழ்க்கை மேம்படுத்தப்படுவது அவசியமாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பற்றாக்குறைகள் இருந்தாலும் மக்கள் மிக வேகமாக தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகிறார்கள். இதற்கு மீள் குடியேறிய மக்களின் பகுதிகளில்  ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆதாரமானவை.  இதைச் சமனிலையான பார்வையோடு அணுகவேண்டும். ஆனால், இந்த  மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பலர் மறைக்க முற்படுகின்றனர். மீள் குடியேற்றம் நடைபெறத் தொடங்கிய காலத்திலிருந்தே அந்த மக்களுடன் ஒருவனாக வாழ்கின்றவன் என்பதால் அந்த மக்களின் சிரமங்களை நான் நன்றாக அறிவேன்.  &lt;br /&gt;அவர்களுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். அதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அந்த மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தே தங்களுடைய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் வீடுகளில் இருந்தே அவர்கள் அபிவிருத்தியை ஆரம்பிக்கிறார்கள்.  இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இன்னும் போதிய உதவிகளைச் செய்ய வேண்டும். அதன்மூலம் இந்த மக்களுக்கு மேலும் உற்சாகத்தை வழங்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;கௌரவ சபாநாயகர் அவர்களே! &lt;br /&gt;&lt;br /&gt;அபிவிருத்திக்காகவும் அமைதிக்காகவும் அரசியற் தீர்வுக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கும்போது, நிச்சயமாக நாட்டை அச்சுறுத்தும் காரணிகளும் இல்லாமற்போய்விடும்.  அப்போது அவசரகாலச்சட்டத்துக்கோ இந்தச் சட்டத்தை நீடிப்பதற்கோ  இடமேயிருக்காது. அதை விடுத்து வெறும் வாய்ப்பேச்சுப் பேசுவதால் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களைத் தவறாக வழிநடத்துவதால் மீண்டும் இந்த நாட்டிலே அமைதியின்மையைத்தான் உருவாக்க முடியும்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகுவதற்காக சிலர் அரசியல் செய்கிறார்கள். மக்களுடைய நலன்களுக்காகவும் அவர்களுடைய உறுதியான எதிர்காலத்துக்காகவுமே இவர்கள் அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்திக் கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.  &lt;br /&gt;நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-1170787923752687850?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1170787923752687850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1170787923752687850'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_08.html' title='இலங்கையின் அரசியல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் - பாராளுமன்ற விவாதத்தில் பா.உ. சந்திரகுமார் உரை'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3947345726301687961</id><published>2011-06-06T11:44:00.000-07:00</published><updated>2011-06-06T11:54:49.940-07:00</updated><title type='text'>கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/koka5.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 640px; height: 480px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/koka5.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;object height="28" width="335"&gt;&lt;param value="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUwMzE4NjY7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTAzMTg2Ni03OTAiO3M6NjoidXNlcklkIjtpOjIzNDk2Mjk7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDczNzc2OTM7fQ==&amp;amp;autoplay=" name="movie"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed height="28" width="335" wmode="transparent" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" src="http://www.divshare.com/flash/audio_embed?data=YTo2OntzOjU6ImFwaUlkIjtpOjQ7czo2OiJmaWxlSWQiO2k6MTUwMzE4NjY7czo0OiJjb2RlIjtzOjEyOiIxNTAzMTg2Ni03OTAiO3M6NjoidXNlcklkIjtpOjIzNDk2Mjk7czoxMjoiZXh0ZXJuYWxDYWxsIjtpOjE7czo0OiJ0aW1lIjtpOjEzMDczNzc2OTM7fQ==&amp;amp;autoplay="&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3947345726301687961?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3947345726301687961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3947345726301687961'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_06.html' title='கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-8811584150253083991</id><published>2011-06-03T06:12:00.000-07:00</published><updated>2011-06-03T06:17:20.245-07:00</updated><title type='text'>புலோப்பளையில் தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் பா.உ. சந்திரகுமார் திறந்து வைத்தார்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/ask11.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="100" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/ask11.JPG" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் புலோப்பளை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் 2011.06.02ம் திகதி காலை  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் முகுந்தன், மாவட்ட தொழிற் திணைக்கள உத்தியோகத்தர் ராகவன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜெயக்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தகுமார் மற்றும் கிராம உத்தியோகத்தர் தர்சினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் நோக்காகக் கொண்டு அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார், அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கு.  மாறாக சுயநல அரசியல் இலாபங்களுக்காக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பது பற்றி சிந்திக்காது, வெறும் விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டு இருப்பவர்கள் போன்று அல்ல நாம்! எப்பொழுதும் நடைமுறைக்குச் சாத்தியமாக சிந்தித்து அதன்படி செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே நாம்! &lt;br /&gt;&lt;br /&gt;இப் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், குறிப்பாக பளை பிரதேசத்தில் நான்கு முக்கிய வீதிகள் தார் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கும், 50 கிலோமீட்டர் அளவு கொண்ட கொங்கிறீட் வீதிகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு நவீன முறையில் பஸ் நிலையமும், சந்தையையும் அமைப்பதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டப் பணிகள்  இம் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும், மேலும் இயங்காமலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக மாசார் இயக்கச்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குரிய வேலைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு இப்பிரதேசத்தின் பாடசாலைகளின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, அண்மையில் கூட புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஜம்பது இலட்சம் ரூபா நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் முகுந்தன் உரையாற்றிய போது எமது பிரதேச செயலக பிரிவில் மேலதிக காணி இல்லாததன் காரணமாக இந்திய வீட்டுத் திட்டம் ஏற்படுத்த முடியாதென அரச செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டதனைக் கேள்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உடனடியாகத் தலையிட்டு காணிப் பிரச்சினையைத் தீர்த்து தருவதாகவும் வீடமைப்புத் திட்டத்தை ஒதுக்கீடு செய்யுமாறும் எம்மைப் பணித்ததற்கமைய இன்று காணிப் பிரச்சினையைத் தீர்ந்து எமது பிரதேசத்துக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்திய வீடமைப்புத் திட்ட வீடுகளை அமைக்க வழி செய்துள்ளார், அதற்காக நாம் பா.உ. சந்திரகுமாருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/06/blog-post_03.html" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" style="cursor: pointer; float: left; height: 40px; margin: 0pt 10px 10px 0pt; width: 40px;" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/06/blog-post_03.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-8811584150253083991?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8811584150253083991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8811584150253083991'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_03.html' title='புலோப்பளையில் தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் பா.உ. சந்திரகுமார் திறந்து வைத்தார்.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5042150116703083467</id><published>2011-06-01T10:05:00.000-07:00</published><updated>2011-06-01T22:23:14.810-07:00</updated><title type='text'>கிளிநொச்சியில் தம்புள்ள மாதிரியிலான புதிய நுகர்வுச் சந்தை !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/as5.JPG"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 150px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June%20News/as5.JPG" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-size:100%;"&gt;கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள புதிய நுகர்வுச் சந்தை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2011.06.01ம் திகதி ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt; இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண உள்ளூராட்சி கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் தவசோதி, நகர அபிவிருத்தி சபை பணிப்பாளர் இராஜரட்ணம்,  ஈபிடிபி  கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிராம அலுவலர்கள் மற்றும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;கிளிநொச்சியில் அம்பாள்குளம் பகுதியில் தற்போது இயங்கி வரும் பொதுச் சந்தையை தம்புள்ளை மாதிரியிலான பொருளாதார மையமாக மாற்றி அமைப்பதோடு ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் புதிய நுகர்வுச் சந்தையினை விரைவில் அமைப்பது பற்றி இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;புதிய சந்தையின் மாதிரி வரைபடம் பற்றியும் தற்போதுள்ள சந்தையில்  கழிவகற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. விரைவில் புதிய நுகர்வுச் சந்தையின் ஆரம்ப கட்டப் பணிகளை முன்னெடுக்கும்போது ஏற்கனவே சந்தையில் வியாபார நிலையங்கள் வைத்திருந்தவர்களுக்கு இட ஒதுக்கீடுகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/06/blog-post.html"&gt;&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" style="cursor: pointer; float: left; height: 40px; margin: 0pt 10px 10px 0pt; width: 40px;" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/06/blog-post.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5042150116703083467?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5042150116703083467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5042150116703083467'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post_01.html' title='கிளிநொச்சியில் தம்புள்ள மாதிரியிலான புதிய நுகர்வுச் சந்தை !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-208862964321590795</id><published>2011-06-01T08:01:00.000-07:00</published><updated>2011-06-01T22:21:02.369-07:00</updated><title type='text'>அவதூறு பரப்புவதை விடுத்து நாகரீகமான அரசியல் பணி செய்யுங்கள் - ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மேயர் - வீடியோ இணைப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June/photo.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/June/photo.jpg" style="height: 100px; width: 108px;" border="0"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;அர்த்தமற்ற வகையில் எம் மீதான அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கைவிட்டு நேர்மையானதும் நீதியானதுமான நாகரீக அரசியல் வழி முறை நோக்கி வருவதற்கு மாநகர சபையின் எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு துணை போவோரும் முன்வர வேண்டும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style=" font-weight: bold;font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;object width="480" height="420" class="BLOG_video_class" id="BLOG_video-ad4dc23f0bf3187c" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v1.nonxt6.googlevideo.com/videoplayback?id%3Dad4dc23f0bf3187c%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863124%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D88DBCA6EB5BFBE2BCEAEAD894FC907B0517893D.9A42E5ADEDBD809509AB7855A785716A6C70A89%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dad4dc23f0bf3187c%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D2T1_fzf_zqBu9IrOdtIzVQZ4aYM&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="480" height="420" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v1.nonxt6.googlevideo.com/videoplayback?id%3Dad4dc23f0bf3187c%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332863124%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D88DBCA6EB5BFBE2BCEAEAD894FC907B0517893D.9A42E5ADEDBD809509AB7855A785716A6C70A89%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dad4dc23f0bf3187c%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D2T1_fzf_zqBu9IrOdtIzVQZ4aYM&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையின் நல்லாட்சி மீதும் எமது கட்சி சார்ந்த மாநகரசபை உறுப்பினர்கள் மீதும் அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான அபாண்டமான பழிகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகள் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் மாநகர சபைக்கும் வவுனியா நகரசபைக்கும் ஏக காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் யாழ் மாநகரசபை நிர்வாகத்தை எமது மக்களின் ஆணையை பெற்று அதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தோம். இதே வேளை வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்று அதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலில் யாழ் மாநகரசபையை பெறுப்பேற்றிருக்கும் நாம் எமது மாநகர மக்களுக்கான சேவைகளை அபிருத்தி பணிகளை சிறப்பாகவும் நேர்மையாகவும் நடத்தி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் வவுனியா நகரசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதையும் ஆற்ற முடியாத கையாலாகதவர்களாக சேர்ந்து கிடக்கின்றனர். அவர்களின் வவுனியா நகரசபை செயற்பாடுகள் இன்றி தூங்கி கிடப்பது கண்டு வவுனியா நகரசபை வாழ் மக்களை போலவே நாமும் கவலை அடைகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா நகரசபை நிர்வாகத்தை சீராக வழிநடத்தி மக்களுக்கு சேவையாற்ற முடியாதவர்கள் சீராகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வரும் யாழ் மாநகரசபையின் நல்லாட்சியை கண்டு காழ்ப்புணர்சியில் வெறும் கட்டுக்தைகளை கட்டிவிட்டு எமது மக்களுக்கான சேவைகளை தடுத்து நிறுத்தவும் களங்கப்படுத்தவும் எத்தனித்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு ஆசிரியை. எமது மாணவச் செல்வங்களுக்கு கல்வியை மட்டுமன்றி மனிதநேயப்பண்புகளையும் எமது கலாச்சார விழுமியங்களையும் போதித்து வந்திருக்கின்றேன். இதேவேளை மக்களுக்கு சேவையாற்ற விரும்பிய நான் யார் நல்லதை செய்கிறார்களோ அவர்களோடு இணைந்து செயலாற்ற விரும்பி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொள்கை கோட்பாடுகளை உணர்ந்து அவரது ஓயாத மக்கள் பணியை கருத்தில் கொண்டு அவரோடு இணைந்துதான் எமது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று கருதி யாழ் மாநகரசபையின் தேர்தலில் போட்டியிட்டு மாநகர சபை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எமது மக்கள் சேவைகளை கண்டு சகிக்க முடியாதவர்கள் சிறப்பான எமது நிர்வாகத்தை கண்டு காழ்ப்புணர்ச்சியில் கலங்கி நிற்பவர்கள் யாழ் மாநகரசபை ஊழல் செய்கின்றது என உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு கொடிய வன்முறைகளை எதிர்க்கும் என் மீதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ந்த எமது மாநகரசபை உறுப்பினர்கள் மீதும் பழிகளை சுமத்தும் படியாக தம்மீதான அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் எம் மீது அபாண்டமான பழிகளை சுமத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக எமது யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் விடயமானது உண்மையற்ற வெறும் போலியான கட்டுக்தை என்பதை நான் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை யாழ் மாநகரசபையின் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் என்ற பொறுப்புணர்ச்சியோடு இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்தனவா என்ற உண்மைத்தன்மைகளை நாம் ஆராய்ந்து பார்த்த போது சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்ட சூழலில் உள்ள பொதுமக்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு எந்தவொரு சம்பவங்களும் நடந்திருக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இவைகள் எம்மீது பழிசுமத்துவதற்காக நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சோடிப்பு கதைகள் என்றே தெரியவந்துள்ளது. நடக்காதவைகளை நடந்தவைகள் என்று வெறும் கற்பனை கதைகளை கட்டி விட்டு எமது மக்கள் சேவைக்கு எதிராக குழப்பங்களை உருவாக்கும் ஆநாகரீக அரசியல் இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்திருப்பினும் அவைகளை நாம் ஒரு போதும் அங்கீகரிக்கப்போவதில்லை. நடந்திருக்காத சம்பவங்களோடு எம்மை தொடர்பு படுத்தி எமது மக்கள் சேவையை களங்கப்படுத்தும் கபடத்தனமான அவதூறுப் பிரச்சாரங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தெரிவித்திருக்கும் யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யேகேஸ்வரி பற்குணராசா அவர்கள் எமது நல்லாட்சியை களங்கப்படுத்துவதன் மூலம் குறுக்கு வழியில் சுயலாப அரசியல் ஆதாயம் தேடுவதை கைவிட்டு நேர்மையோடு மக்களுக்காக உழைக்கும் நாகரீகமான அரசியல் வழிமுறை நோக்கி சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்றும்; தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.epdpnews.com/news.php?id=11498&amp;amp;ln=tamil"&gt;ஈபிடிபி நியூஸ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-208862964321590795?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/208862964321590795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/208862964321590795'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/06/blog-post.html' title='அவதூறு பரப்புவதை விடுத்து நாகரீகமான அரசியல் பணி செய்யுங்கள் - ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மேயர் - வீடியோ இணைப்பு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-349536193439339623</id><published>2011-05-30T14:24:00.000-07:00</published><updated>2011-05-30T14:24:32.010-07:00</updated><title type='text'>வாழ்வாதார உதவிகளினால் மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும் -  பா.உ.  சந்திரகுமார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/klino12.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/klino12.JPG" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் லீற்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 2011.05.30ம் திகதி 135 பயனாளிகளுக்கு விவசாயம், வியாபாரம் போன்ற வாழ்வாதார உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் அமல்ராஜ், இராணுவ அதிகாரிகளான மேஜர் இராஜபக்ஷ, கப்டன் குமார, லீற்ஸ் நிறுவன மாவட்ட அதிகாரி இந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.விமலராணி மற்றும் கிராமசேவையாளர் சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிடைக்கப்பெறும் வாழ்வாதார உதவிகளில் இருந்து மக்கள் உச்சப் பயனைப் பெறவேண்டுமெனவும், வாழ்வாதார உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கையினை வகுத்தே நாம் செயற்பட்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி உதவிகள் அனைவரையும் சென்றடையும் அதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிகள் கிடைக்கப்பெறவில்லையென இனங்காணப்படுமிடத்து நாம் அப்பகுதிக்கான உதவித்திட்டங்களைக் கொண்டு செல்லவும் தயாராக இருக்கின்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;மீள் டியேற்றம் நடைபெற்று 18 மாதங்களை எட்டும் நிலையில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு இலவசமாக பல உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் எதிர்வரும் காலங்களில் கொடையாளி நிறுவனங்கள் இலவசமாக உதவிகளை வழங்குமென எம்மால் உறுதி கூற முடியாது. ஆனால் பொருளாதாரத்தினை முற்றாக இழந்த மக்களுக்கு உதவிகள் இனாமாக கிடைக்கப் பெறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.  எனவே கிடைக்கப்பெறும் உதவிகளைப் பயன்படுத்தி தொடர் பயனைப் பெறக்கூடிய வகையில் செயற்பட வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_585.html" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" style="cursor: pointer; float: left; height: 40px; margin: 0pt 10px 10px 0pt; width: 40px;" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_585.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-349536193439339623?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/349536193439339623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/349536193439339623'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_2761.html' title='வாழ்வாதார உதவிகளினால் மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும் -  பா.உ.  சந்திரகுமார்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5680813011973890863</id><published>2011-05-30T13:30:00.000-07:00</published><updated>2011-05-30T13:37:38.005-07:00</updated><title type='text'>கிளிநொச்சி - அக்கராயன் வீதி புனரமைப்புப் பணியினை ஆரம்பித்து வைத்தார் பா.உ. சந்திரகுமார்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/la3.JPG"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 150px; height: 150px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/la3.JPG" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக, கடந்த கால வன்செயலில் பாதிப்படைந்த கிளிநொச்சி - அக்கராயன் வீதியின், சேவியர் கடைச் சந்தி தொடக்கம் ஸ்கந்தபுரம் வரையான 15 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புப் பணி 2011.05.30ம் திகதியான இன்று ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதற்கட்ட ஆரம்பப் பணியை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கனரக இயந்திரத்தை இயக்கி ஆரம்பித்து வைத்ததுடன், கடந்தகால போரினால் கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்படாதிருந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டார், இதனால் இம் மாவட்டத்திலுள்ள 52 வீதிகள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_2405.html"&gt;&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" style="cursor: pointer; float: left; height: 40px; margin: 0pt 10px 10px 0pt; width: 40px;" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_2405.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5680813011973890863?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5680813011973890863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5680813011973890863'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_8366.html' title='கிளிநொச்சி - அக்கராயன் வீதி புனரமைப்புப் பணியினை ஆரம்பித்து வைத்தார் பா.உ. சந்திரகுமார்.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-1245678888051581415</id><published>2011-05-30T10:42:00.000-07:00</published><updated>2011-05-30T11:31:22.831-07:00</updated><title type='text'>கிளிநொச்சி கரைச்சி பிரதேச கெயார் நிறுவன அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/asokth10.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/asokth10.JPG" style="height: 92px; width: 137px;" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;2011।05।30ம் திகதியாகிய இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கெயார் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் ஈ।பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் அமல்ராஜ், கரைச்சி பிரதேச சபை செயலாளர் தவசோதி, கெயார் நிறுவன திட்ட முகாமையாளர் மைத்திரி, பிரதேச பணிப்பாளர் றியாஸ், இணைப்பாளர் சபீர் மற்றும் பிரதேசத்தின் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உரையாற்றுகையில் தற்போது எமது மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை வெளியுலகிற்கு கொண்டு வரப்படுவதில்லை, மாறாக அரசியல் இலாபங்களுக்காக இங்கு எதுவுமே நடக்கவில்லை என பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அரசோ இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, மேலும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது முன்னிலையில் கூட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, இந் நிலையில் சில அரசியல் வாதிகளும் அவர்களுக்கு துணையாக சில ஊடகங்களும் வெறுமனே குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன, இவை எம் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை, எனவே ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை வரவேற்றுக் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்கின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எப்பொழுதும் எதிர்மறையாக பேசுவதனையே தொழிலாகக் கொண்டிருக்ககூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு எமது மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் இலவசமாக எல்லா உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்காது. இவ்வுதவிகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மட்மே வழங்கப்படும். எனவே மக்கள் சுயமாக உழைக்கும் சமூகமாக மாறவேண்டும். அதன் மூலம் அவர்களது வளமான எதிர்காலத்திற்கு வழிசமைக்க முடியும் எனவும் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் மு.மகேஸ்வரன் உரையாற்றுகையில் முன்னைய காலங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பது நகரையும் நகரை அண்டிய பகுதிகளோடும் மட்டுமே நின்றுவிடும், ஆனால் தற்போது நிலைமைகள் அவ்வாறில்லை தற்போதைய அபிவிருத்தி பணிகளை நகரிலிருந்து தொலைவிலுள்ள கிராமங்களுக்கும் நகர்த்தி ஏற்றத் தாழ்வுகள் அற்ற அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றவர் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் என தெரிவித்துள்ளார்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_30.html"&gt;&lt;img src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" style="cursor: pointer; float: left; height: 40px; margin: 0pt 10px 10px 0pt; width: 40px;" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_30.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-1245678888051581415?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1245678888051581415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1245678888051581415'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_30.html' title='கிளிநொச்சி கரைச்சி பிரதேச கெயார் நிறுவன அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5881037308072015838</id><published>2011-05-23T10:39:00.001-07:00</published><updated>2011-05-30T11:32:11.058-07:00</updated><title type='text'>வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழா நிகழ்வு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/ca-14.gif"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 150px; height: 150px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/ca-14.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி வார விழா நிகழ்வு இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் சுலோசனா தலைமையில் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பிரதம விருந்தினராகவும், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு ஜோன்சன், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஏனைய பிரதேச சபைகளின் செயலாளர்கள் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதேச சபைகள் தான் உள்ளூர் மட்டங்களில் அதிகளவான சேவைகளை மேற்கொண்டு வருகின்றன, கடந்த கால யுத்த சூழலினால் பிரதேச சபைகளின் முழுமையான நன்மைகளை மக்களைச் சென்றடைய முடியாது போய் விட்டன. ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு அல்லாமல் பிரதேச சபைகள் நிறைவான சேவையினை வழங்கும், அதற்கு அரசு விசேடமாக வடபகுதி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கிறது எனப் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தெரிவிக்கையில் மக்கள் பிரதேச சபைகளுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கக் கூடாது என்றும் உரிய வரிகளை பிரதேச சபைக்கு முறையாக செலுத்துவதன் மூலம் தங்களின் பிரதேசத்தின் விரைவான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வரி தொடர்பாக மக்களுக்கு இன்னும் தெளிவின்மை காணப்படுவதாகவும் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியது பிரதேச சபைகளின் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு பிரதேச சபைகள் நெல்சிப் திட்டத்தின் கீழ் வேலைகளை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளமையால் பெரும்பாலும் பிரதேச சபைக்குட்பட்ட பெரும்பாலான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீதி உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளின் போது மக்கள் விழிப்பாக இருந்து வேலைத்திட்டங்களை கண்காணித்து அதில் பங்காளிகாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் 75 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வரும் சுன்னாகம் பிரதேச சபைக்கான புதிய கட்டடமானது யாழ்ப்பாண ஏனைய பிரதேச சபைக் கட்டிடங்களை விடவும் சிறப்பான கட்டடமாக இருக்கும், இதன் மூலம் இப்பிரதேச சபை மக்களுக்கான நிறைவான சேவையினை இலகுவாக வழங்க முடியும், மேலும் 30 மில்லியன் ரூபா செலவில் நூலகம் அமைப்பதற்கும், 2 மில்லியன் ரூபா செலவில் பிரதேச சபைக்கு எல்லைக்குட்பட்ட வீதிகளுக்கான வீதி விளக்கு அமைப்பதற்கும், மருதனார்மடம், சுன்னாகம் சந்தைகளை புனரமைப்பதற்கும் அனுமதி வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை விட இனிவரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சுன்னாகம் பிரதேச சபையின் செயற்பாடுகளையும் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_332.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_332.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5881037308072015838?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5881037308072015838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5881037308072015838'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_2678.html' title='வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழா நிகழ்வு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7605341800553449635</id><published>2011-05-23T09:47:00.000-07:00</published><updated>2011-05-30T11:32:43.499-07:00</updated><title type='text'>வன்னேரிக்குளம் பிரதேச வீதிகள் பா.உ. சந்திரகுமாரால் புனர்நிர்மாணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/askr-2.gif"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 150px; height: 150px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2011/May%20News/askr-2.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்திலுள்ள திக்காய்க் குளம், குஞ்சுக் குளம் கிராமங்களுக்கான சிறு வீதிகளைப் புனர் நிர்மாணம் செய்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந் நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களும், கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன், கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர் தயாரூபன், கிராம அலுவலர் பிரிவு நிர்வாக உத்தியோகத்தர் மகேந்திரன், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கதிர்காமநாதன், ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் பிரதேசத்தின் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக நாம் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டு வருகின்றோம், நகரங்களிலிருந்து தொலைவிலுள்ள கிராமங்களினதும் மக்களினதும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அதி விசேட கவனம் எடுத்து பல்வேறு செயற்திட்டங்களினூடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம், இதேபோல் எதிர்காலத்தில் மற்றைய கிராமங்களையும் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட பிரதேசங்களாக மாற்றுவதே எமது நோக்கம் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விரைவில் வன்னேரிக் குளம் மகாவித்தியாலத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றை வழங்குவதற்கு உறுதியளித்ததோடு, அப் பாடசாலையில் க.பொ.த. உயர்தர கலைப் பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அத்துடன் அப்பிரதேசத்தில் உவர் நீர்த் தடுப்பு அணை அமைப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் திட்ட மதிப்பீட்டிற்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_23.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post_23.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7605341800553449635?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7605341800553449635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7605341800553449635'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_23.html' title='வன்னேரிக்குளம் பிரதேச வீதிகள் பா.உ. சந்திரகுமாரால் புனர்நிர்மாணம்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-2573035778069117618</id><published>2011-05-20T02:05:00.000-07:00</published><updated>2011-05-30T11:33:05.472-07:00</updated><title type='text'>சேதமடைந்த புதுக்குடியிருப்பு பால நிர்மாணம் - பா.உ. சந்திரகுமார் நடவடிக்கை</title><content type='html'>கிளிநொச்சிலுள்ள சேதமடைந்திருந்த  புதுமுறிப்பு பாலத்தினை புனரமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்ய தேவையான நடவடிக்கையினை, ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2011 மே 19 ஆம் திகதி பா.உ. சந்திகுமார் அடங்கலாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வட மாகாணப் பணிப்பாளர் சிவராஜலிங்கம், திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பிரதான பொறியியலாளர் ஜெயவீரசிங்கம், நிறைவேற்றுப் பொறியியலாளர் கௌசிகன் மற்றும் இராணுவப் பொறுப்பதிகாரி கேணல் அனில் சோமவீர ஆகியோர் புதுமுறிப்பு பாலத்திற்கு நேரில் விஜயத்தினை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மில்லியன் ரூபா செலவில் விரைவான புனர்நிர்மாணப் பணிகளைச் செய்யத்தக்கதாக எதிர்வரும் 27ஆம் திகதி கேள்வி பத்திரம் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டு நிர்மாணப்பணிகள் பூர்த்தியானதும், பஸ் போக்குவரத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுமென பா.உ. சந்திரகுமார் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை கிளிநொச்சி டிப்போ - அக்கராயன் வீதியும் எதிர்வரும் மாதங்களில் நிரந்தரமாக புனரமைப்புச் செய்வதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளனவெனவும் அத்துடன் யூனியன்குளம் பாலமும் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2011/05/blog-post.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-2573035778069117618?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/2573035778069117618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/2573035778069117618'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post_20.html' title='சேதமடைந்த புதுக்குடியிருப்பு பால நிர்மாணம் - பா.உ. சந்திரகுமார் நடவடிக்கை'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7028400866583924920</id><published>2011-05-18T01:32:00.000-07:00</published><updated>2011-05-18T01:38:19.126-07:00</updated><title type='text'>பா.உ. முருகேசு சந்திரகுமார் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு</title><content type='html'>&lt;a href="http://www.youtube.com/watch?v=QZT1Juty8bE&amp;amp;feature=player_embedded"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/QZT1Juty8bE" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7028400866583924920?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7028400866583924920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7028400866583924920'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/20110517.html' title='பா.உ. முருகேசு சந்திரகுமார் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/QZT1Juty8bE/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3210347072920073841</id><published>2011-05-17T00:21:00.000-07:00</published><updated>2011-05-17T00:57:21.654-07:00</updated><title type='text'>பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - வீடியோ தொகுப்பு</title><content type='html'>&lt;a href="http://youtu.be/SYYC6Dsz7qE"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/SYYC6Dsz7qE?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3210347072920073841?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3210347072920073841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3210347072920073841'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2011/05/blog-post.html' title='பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - வீடியோ தொகுப்பு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/SYYC6Dsz7qE/default.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6173427827409029629</id><published>2010-09-25T05:57:00.000-07:00</published><updated>2010-09-25T06:10:22.513-07:00</updated><title type='text'>அவசரகால சட்ட விவாத உரை - பா.உ. சந்திரகுமார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/TJ30sM-m2LI/AAAAAAAAAZ4/vvjghTfGY4s/s1600/ashok.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 151px; height: 133px;" src="http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/TJ30sM-m2LI/AAAAAAAAAZ4/vvjghTfGY4s/s200/ashok.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520837758461335730" /&gt;&lt;/a&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் எம்.சந்திரகுமார் கடந்த 2010.09.23ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகால சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/September%20News/speach-23.09.pdf"&gt;உரையின் முழு வடிவத்துக்கு அழுத்தவும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/CGzwKHsp3kk?fs=1&amp;amp;hl=en_GB"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/CGzwKHsp3kk?fs=1&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_161.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6173427827409029629?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6173427827409029629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6173427827409029629'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/09/blog-post_25.html' title='அவசரகால சட்ட விவாத உரை - பா.உ. சந்திரகுமார்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/TJ30sM-m2LI/AAAAAAAAAZ4/vvjghTfGY4s/s72-c/ashok.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-615737343694875178</id><published>2010-09-05T08:41:00.000-07:00</published><updated>2010-09-05T09:10:08.079-07:00</updated><title type='text'>மீளக் குடியேறிய சங்கானைப் பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/DSC01296.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/DSC01296.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;2010.08.04 ஆம் திகதி வேள்ட்விஷன் லங்கா, சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து மீளக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத் திட்டம் 2010 எனும் மகுடத்தில் சங்கானைப் பிரதேச மக்கள் 87 பேருக்கு 3 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதிகளை வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கானை பிரதேச செயலயகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், இப் பிரதேசத்திற்குட்பட்ட 7 கிராமசேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவாகிய விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள், கணவனை இழந்த பெண்கள், தச்சு, மேசன் தொழிலாளர்களெனப் பலருக்கும் உபகரணத் தொகுதிகளை வழங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/09/blog-post_05.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/09/blog-post_05.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-615737343694875178?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/615737343694875178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/615737343694875178'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/09/blog-post_05.html' title='மீளக் குடியேறிய சங்கானைப் பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவி'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-600391079899128144</id><published>2010-09-04T00:47:00.000-07:00</published><updated>2010-09-04T01:40:02.915-07:00</updated><title type='text'>கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! - டக்ளஸ் தேவானந்தா.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilwin.com/photos/full/2010/09/daklas_01.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.tamilwin.com/photos/full/2010/09/daklas_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கால மனித குல வரலாறு என்பது அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றது. மாற்றம் ஒன்றைத் தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும் நம்பிக்கை கொண்டு எமது மக்களின் மனச்சாட்சிக் குரலாக இங்கு நான் பேச விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகள் யாவும் கொடியதும், நெடியதுமான துயரங்களைச் சுமந்து வந்த வரலாறுகளே! எரிந்து போன தேசமும், அழிந்து போன வாழ்வுமாக யுத்தத்தின் வடுக்களையே எமது மக்கள் இதுவரை சுமந்து வந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. எரிந்து போன எங்கள் தேசத்தின் தெருக்களில் எம் மக்களோடு மக்களாகச் சேர்ந்து நாமும் நடந்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்கள் இதுவரை பட்ட துயரங்களும், விட்ட கண்ணீரும், இழந்த இழப்புக்களும், அடைந்த அவலங்களும் தொடர்ந்தும் எம் உணர்வுகளில் எரிந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், இன்று எமது தேசம் மாற்றம் ஒன்றைக் கண்டிருக்கின்றது. புயலடித்த எங்கள் தேசம் அமைதிப்பூங்காவாக மாறியிருக்கின்றது. போர் முழக்கங்கள் இப்பொழுது இல்லை. துப்பாக்கி சத்தங்கள் எங்கும் ஓய்ந்து விட்டன. எந்த நேரத்தில்?… என்ன நடக்குமோ?… என்ற அச்சங்களும், ஏக்கங்களும் எமது மக்கள் மனங்களை விட்டு அகன்று சென்று விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்புக்களும் அவலங்களும் நிகழ்ந்திருந்தாலும், இதுவே இறுதி இழப்பாகும் என்ற நம்பிக்கையோடு, இதுவே எமது மக்கள் சந்திக்கும் இறுதியான அவலமாக இருக்கட்டும் என்ற உறுதியோடு, இனி, துன்பங்களோ, துயரங்களோ இங்கில்லை என்ற எதிர்பார்ப்போடு இந்த மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாற்றத்தைக் கண்டு நாம் எமது மக்களோடு இணைந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனாலும், இத்தகைய மாற்றம் ஒன்று நிகழ்ந்து விட்டதற்காக மட்டும் நாம் எமது இலட்சிய சுமையை இடைவழியில் இறக்கி வைத்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் எமது மக்கள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும், ஐக்கிய இலங்கைக்குள் மற்றைய இனக்குழும மக்களோடு சரிநிகர் சமானமானவர்களாகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ ஐக்கியமுள்ளவர்களாகவும் வாழ அனுமதிக்கின்ற அரசியல் மாற்றமொன்று உருவாகும் வரை நாம் எமது பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலிலே நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாது போனமைக்கான காரணங்கள் யாவை?..&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே இது வரை காலமும் தொடர் துயரங்களாக சுமந்து வந்திருப்பதற்கான காரணம் என்ன?….&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளுக்கு நாம் முதலில் விடை தேட வேண்டும்!… நாம் கடந்து வந்த பாதையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய புதிய வழிமுறைகளும், சிந்தனைகளும் பிறப்பெடுக்கின்றன. தோற்றுப்போன வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டு, அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழிமுறை நோக்கி செல்வதால் மட்டுமே நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியக் கனவுகளை எட்டி விட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதையே வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதைச் சொல்லி வந்துள்ளோமோ அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எது நடக்கும் என்று தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து கொண்டுமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கனவுகள் ஈடேறும் என்று நாம் எண்ணியிருந்தோமோ அவையே எமது அனுபவங்கள் கற்றுத்தந்த புதிய வழிமுறைகளில் தொடர்ந்து நடக்கவும் போகின்றன….&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், ஆயுதப்போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டு, நிதானிக்கச் செய்ய வேண்டிய இடத்தில் நிதானித்து நடத்தப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மாறிவரும் சூழலை கருத்திற் கொண்டு, எமது மக்களின் கருத்துக்களை சரிவர நாடி பிடித்து அறிந்து,… எமது பலம், பலவீனங்களை கருத்தில் கொண்டு,…&lt;br /&gt;&lt;br /&gt;எம்மிடம் உள்ள பலத்தோடு, எடுக்க முடிந்த உரிமைகளை எடுப்பதற்காக எமது போராட்ட வழிமுறையினையும் நாம் மாற்றியமைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தனிநபர் பயங்கரவாதிகளாகவோ, அன்றி ஆயுதத்தின் மீது மோகம் கொண்டு எழுந்த வெறும் வன்முறையாளர்களாகவோ ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களை நாம் எவ்வாறு நேசித்திருந்தோமோ அது போலவே இஸ்லாமிய சகோதர மக்களையும், சிங்கள சகோதர மக்களையும் நேசித்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவே நாம் இஸ்லாமிய சகோதர மக்களுக்கு எதிராகவோ அன்றி, அப்பாவி சிங்கள சகோதர மக்களுக்கு எதிராகவோ எமது துப்பாக்கிகளை ஒரு போதும் நீட்டியிருந்ததில்லை. நீட்ட நினைத்திருந்ததும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி சிங்கள சகோதர மக்கள் அநியாயமாக புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்ட போது எமது எதிரிகள் அப்பாவி மக்கள் அல்ல என்றும், அன்றைய அரசாங்கமே என்றும் சரியான திசை வழியை நாம் சொல்லி வந்திருக்கின்றோம். இத்தகைய படுகொலை சம்பவங்களை வன்மையாக கண்டித்தும் வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சகோதர மக்கள் வணக்க ஸ்தலங்களில் வைத்து வஞ்சகத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதும் சரி, வரலாற்று காலந்தொட்டு இரத்தமும் தசையுமாக தமிழ் மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்த இஸ்லாமிய சகோதர மக்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக புலிகளின் தலைமையினால் வெளியேற்றப்பட்ட போதும் சரி….&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொடிய நிகழ்வுகளானவை தமிழ் பேசும் மக்களில் ஒரு சாராராக இருக்கும் இன்னொரு சிறுபான்மை சமூக மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலாகும் என்று அவைகளை நாம் கண்டித்தே வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சகல இன மத சமூக மக்களுக்கும் எதிரான வன்முறைகளை நாம் அவ்வப்போது கண்டித்தே வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக மக்களுக்காக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளோடு கை கோர்த்து அனைத்து மக்களின் நலன்களுக்காகவுமே அன்று நாம் போராட எழுந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலச்சூழலில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இலங்கை அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்திருந்ததை நான் முதலில் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவு என்பது பல்வேறு இன மத சமூக மக்களுக்கு சொந்தமான நாடு. தமிழ் என்றும் சிங்களம் என்றும் இரு வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் சமூகங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், இந்த நாட்டின் ஒரு பகுதியினராகிய தமிழ் மக்களுக்கு மொழியுரிமை மற்றும் பல்வேறு விடயங்கள் மறுக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1956 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டமும் மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினையும் திட்டமிட்ட வகையிலான பூகோள ரீதியில் குடிப்பரம்பல்களை மாற்றக்கூடியதான குடியேற்றங்களும் அரசு கவனிப்புப் பெறாமல் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரச உத்தியோகங்களிலும் ஏனைய நிர்வாக செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட முறைமைகள் உயர்கல்வி பெறும் விடயங்களில் தரப்படுத்தலை மேற்கொண்டமை அடிக்கடி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்ளைச் செயற்படுத்த விடாமல் அன்றைய சிங்கள அரசியல் தலைமைகளே தடுத்தமை போன்ற பல்வேறு காரணங்கள் தமிழ் மக்களை இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஒதுக்கி வைத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் புகழ் ப+த்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் தான் சிங்கள சகோதர மக்கள் சமூகத்தை சார்ந்தவராக இருந்துகொண்டும் அன்று தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக அன்று குரல் கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை ஒரு தேசமாக வைத்திருக்கும் என்றும், ஒரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை இரண்டு தேசங்களாகக் கூறு போட்டுவிடும் என்றும் தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் குரல் எழுப்பியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள், இந்த நாட்டில் வாழும் ஒரு தமிழ் குடிமகன் ஒருவன்; தன் மனைவியுடன், அல்லது தன் பிள்ளைகளுடன் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்குமாறு நான் கோரவில்லை என்றும் மாறாக இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த நாட்டின் அரசாங்கத்தோடு எந்த மொழியில் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கோருவதாகவும் தமிழர்கள் எல்லோரும் சிங்கள மொழியை படிப்பதற்கும், சிங்களவர்கள் எல்லோரும் தமிழ் மொழியைப்; படிப்பதற்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் நாம் ஆதரிப்போம் எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏற்றுக்கொண்டு ஏனைய பாரம்பரிய தமிழ்த்; தலைமைகளும் இதை ஒரு மாற்று யோசனையாக முன்வைத்திருந்தால் அன்றைய ஆட்சியாளர்களும் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் மொழியுரிமை பிரச்சினைக்கு அன்றே தீர்வு காண முடிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. எமது இளம் சந்ததியினர் உலக நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து சென்று உலக நாடுகளின் பல்வேறு மொழிகளையும் பேச வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழியை அவர்கள் மறந்துதான் போய்விடுவார்களோ என்ற ஏங்கங்களும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் உருவாகி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, இரு மொழிகளையும் ஈரின மக்களும் கற்க வேண்டும் என்ற தோழர் பொன் கந்தையா அவர்களின் கோரிக்கையினை நிராகரித்திருந்த தமிழ்த் தலைமைகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கூட தமிழும் அரச கரும மொழிகளில் ஒன்று என்பது சட்டத்தில் இருந்தாலும், அதை நடைமுறையில் அனுபவிப்பதற்கான நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழர் மாநாட்டு அனர்த்தங்களும், தெற்காசியாவின் சிறந்த பொது நூலகமாக கருதப்பட்ட யாழ் நூலகம் 1981ல் அன்றைய ஆட்சியாளர்களால் எரித்தழிக்கப்பட்ட சம்பவமும் அன்றைய ஆட்சியாளர்கள் மீது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தீராத கசப்புணர்வுகளை உருவாக்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ் வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்கூட யாழ் நூலகம் எரித்தொழிக்கப்பட்ட துயரம் தோய்ந்த சம்பவம் குறித்து யாழ் மக்கள் மத்தியில் மிகவும் மனம் வருந்தி தமிழில் உரையாற்றியிருந்ததையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று, அண்மையில் யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அன்றைய ஆட்சியாளர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சம்பவத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்குக் காலம் அவ்வப்;போது மாறி மாறி வந்த இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமக்கு எதிராக சிங்கள மக்களே கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள சகோதர மக்களின் கவனத்தை தமிழ் பேசும் மக்களுக்கெதிராகத் திசை திருப்பி விட்டடிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவே 1956, 1958, 1977 மற்றும் 1981 முதல் 1983 வரை என்று இலங்கைத் தீவில் இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டிருந்தன. இதன்போது பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், உடமைகளை இழந்த நிலையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் எம் தேசத்து கவிஞன் ஒருவன் எழுதியிருந்த ஒரு கவிதை வரியினை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;பொடி மெனிக்கே தடியெடுக்க&lt;br /&gt;குல துங்க துவக்கெடுக்க&lt;br /&gt;கூரையேறி நாங்கள் குதித்தது&lt;br /&gt;அப்புகாமி முற்றத்தில்…&lt;br /&gt;கொலைப்பயத்தில்&lt;br /&gt;குங்குமத்தை அழித்திருந்த&lt;br /&gt;எங்கள் குல மாதர்&lt;br /&gt;நெற்றிகளில் முத்தமிட்டு&lt;br /&gt;சிரித்து வரவேற்றாள் சிங்கள மாது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று அந்த கவிஞன் எழுதியது போல் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்டவர்களால் தாக்கப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றி வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பியவர்களும் சிங்கள சகோதரர்களே என்பதையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை, இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டிவிடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது என்பதையும் நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சிங்கள சகோதர மக்களை வெறுத்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கவில்லை. எமது உரிமைகளைத் தர மறுத்த அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்காகவே போராட நாம் எண்ணியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்த தெளிவான சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்த போதிலும், அதற்கான ஒரு ஒன்றுபட்ட ஆயுதப்போராட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து போதிய அளவில் எவரும் முன்வந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவே அன்றைய சூழலில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை வைத்துக்கொண்டிருந்தாலும் தனியான ஆயுதப்போராட்டத்தையே நடத்த தொடங்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்பதை மறுத்து போராட்டக்களத்தில் அர்ப்பண உணர்வுகளோடு நின்றிருந்த ஆயிரக் கணக்கான சக இயக்க போராளிகளையும், சக இயக்கத் தலைவர்களையும் புலிகளின் தலைமை தெருத்தெருவாக கொன்றொழித்தபோதுதான் எமது போராட்டம் செல்ல வேண்டிய பாதையை விட்டு விலகி திசை மாறி செல்லச் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்கு எதிராக போராடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்திருந்ததை போலவே புலிகளின் தலைமையும் அன்றைய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக விடுதலை அமைப்புகள் மீதான தடையினை விதித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைமை ஏற்படுத்தியிருந்த இந்தத் தடையானது அன்றைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிக மோசமாகவே தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், எமது தமிழ்த் தலைவர்கள் எவரையும் அரச படைகள் கொன்றொழித் திருக்கவில்லை. மாறாக சக இயக்கங்கள் மீதான தடைகளை உருவாக்கிய புலிகளின் தலைமையே தமிழ்த்; தலைவர்கள் அனைவரையும் அழித்தொழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவதற்கான சுதந்திரம் என்பது இலங்ககை அரசினால் கூட அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தலைமைகள் கூட புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் எமது போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி அப்பொழுது சிந்தித்;தோம். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் பிரதான எதிரிகள் உண்மையாகவே இலங்கையின் ஆட்சியாளர்களா? அல்லது புலிகளின் தலைமையா என்று எங்களைச் சிந்திக்கவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய விடுதலை இயக்கங்களை புலிகளின் தலைமை தடை செய்து, அதன் உறுப்பினர்களை தெருத்தெருவாக கொன்றொழித்து, தனித்தலைமை அதிகாரத்தை கையிலெடுத்திருந்தபோது புலிகளின் தலைமையை நோக்கி ஏன் என்று கேள்வி கேட்டு தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் அந்த ஜனநாயக உரிமை இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்துப்போக மறுத்த சொந்த இனமக்களையே புலிகளின் தலைமை கொன்றொழித்த போது ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாரும் இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களை புலிகளின் தலைமை கொன்றொழித்த போது அதையும் ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாருமிருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்லுங்கள் என்று புலிகளின் தலைமையிடம் கேட்பதற்குக் கூட யாரும் அப்போது பலமாக இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவறுகளை சுட்டிக்காட்டி சரியான திசை வழி நோக்கி அழைத்து செல்ல முடிந்த உண்மையான விடுதலை அமைப்புகள் சகலவற்றையும் அடித்து நொருக்கி, சிதைத்து மனித குலத்திற்கு சவாலாகவே புலிகளின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இழந்து போன உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளும் இழந்து போகும் ஆபத்தையும், அழிவையும் நோக்கி எமது போராட்டம் செல்ல தொடங்கியிருந்த போதுதான் நான் முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை சொல்லியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைக்கான போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றி, எடுத்த முயற்சிகள் யாவற்றையும் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று சரித்து கொட்டிவிடப்போகின்றார்கள் என்று அன்றே நான் தொலை தூர நோக்கோடு சகல தரப்பினர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமத்துவ உரிமையும் கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்த எம் கனவுகளை மெய்ப்படுத்த… தமிழ் மக்கள் அழிவுகளை மட்டும் சந்திக்க தொடங்கியிருந்த ஒரு காலச்சூழலில்…. விடுதலைக்கான போராட்டம் என்பது இருந்த உரிமைகளையும் இழந்து போவதற்கான அழிவுப்பாதையை நோக்கி செல்லச் தொடங்கிருந்த வேiளையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு, அரியதொரு சந்தர்ப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது ஜனநாயக சுதந்திரத்தை மறுத்து எம் மீது கொலைக்கரங்களை நீட்டிக்கொண்டிருந்த புலிகளின் தலைமையின் மீதான விரோதங்களைக் கூட நாம் கருத்தில் எடுத்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்,….. யார் குற்றியும் அரிசியானல் சரி என்ற வகையில் புலிகளின் தலைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி செல்லாமல் அந்த சந்தர்ப்பத்தை தட்டிக்கழித்து விட்டார்களே என்ற தீராத கவலையே எமக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பியினராகிய எமக்கு பங்கெடுப் பதற்கான ஜனநாயக உரிமை என்பது மறுக்கப்பட்டிருந்தமை குறித்த ஆட்சேபனையை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்,….. எங்களது உரிமையை மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் அதை சரிவரப்பன்படுத்தியிருக்காமல் து~;பிரயோகம் செய்து விட்டார்களே என்ற மனத்துயரங்களே எமக்கு இப்போதும் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்,….. கிடைத்த உரிமைகளை எடுத்துக்கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும், இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கௌரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்வின்றி அழிவுகள் மட்டும் சூழ்ந்த துயரச்சமுத்திரத்தில் மூழ்கி திசை தெரியாது திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை கரை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற உறுதியான கருத்தே இன்னமும் எம்மிடம் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே! மயிலே! இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக்கொண்ட யாசகம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங்களினதும் நீதியான போராட்டமும், அர்ப்பணங்களும் பெற்றுத்தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய நீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கும் இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தில் நியாயமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக் கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப்பாதைக்கு இழுத்துச் சென்று எமது மக்களையும், அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும், அழிவுயுத்தத்திற்கு பலி கொடுத்தது….&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல், பெற்றுக்கொள்வதற்கு மாறாக, இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை…&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகா குமாரணதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை….&lt;br /&gt;&lt;br /&gt;ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை….&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுடனான பேச்சுவார்த்தை….&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம், என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த்; தலைமைகளே ஏற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக்கொள்ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக்கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்;கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையுமே பெற்றுத்தராமல் வெறும் அவலங்களை மட்டுமே எம் மக்கள் மீது சுமத்தி வந்த அழிவு யுத்தத்தை நிறுத்துமாறு நாம் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பல தடவைகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி கொண்டுவருமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் பல தடவைகள் வலியுறுத்தியும், எடுத்து விளக்கியும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போலவே புலிகளின் தலைமையை ஆதரித்து, உறவு கொண்டிருந்த சக தமிழ் கட்சிகளின் தலைமைகளிடமும் புலிகள் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி அழைத்து வாருங்கள் என்று பல தடவைகள் கூறி வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சம உரிமையும் கிடைக்க முடிந்த ஒரு அரசியல் தீர்விற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வருவாரேயானால் நான் போட்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன், அரசியலில் இருந்து விலகி நின்று நல்லவைகள் நடக்கின்றனவா என்று வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று பல தடவைகள் நான் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆனாலும் இறுதி வரை இந்த வழி முறை நோக்கி பிரபாகரன் வந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சமூகம் புலிகளின் தலைமையை சரியான வழிமுறை நோக்கிக் கொண்டு வர தவறிவிட்டது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலிகளின் தலைமையை ஆதரித்து உறவு கொண்டிருந்த தமிழ் கட்சிகளும் அதை செய்திருக்கவில்லை என்பதை நான் நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தததும் தான் புலிகளின்; தலைவர் பிரபாகரனோடு நேரடியாகவே பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவதாக பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையிட்டு நாம் மகிந்த ராஜபக்ச அவர்களின் திறந்த மனதை வெளிப்படையாகவே பாராட்டி விரும்பி வரவேற்றிருந்ததோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகலர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த நிறுத்தம் குறித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் தலைமையோடும், அரசியல் தீர்வு குறித்து அனைத்துத் தமிழ், முஸ்லிம் தலைமைகளோடும் அரசாங்கம் பேச வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி யினராகிய எமது நிலைப்பாடாக இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மகிந்த ராஜபக்ச அவர்கள் நடத்தி முடிப்பேன் என்று பகிரங்கமாக கூறி புலிகளின் தலைமையை நோக்கி அழைப்பு விடுத்திருந்த போது தமிழ் மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன சமூக மக்களும் மனம் மகிழ்ந்து வரவேற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் புலிகளின் தலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சமாதானத்திற்கான அழைப்பை ஏற்க மறுத்து தொடர்ந்தும் யுத்த முனைப்புகளில் ஈடுபட்டு வந்ததை யாரும் இங்கு மறுக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள், கல்விமான்கள், புத்திஐPவிகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் தம்மோடு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது சொந்த இனம் என்றும் பாராமல் புலித்தலைமை தொடர்ந்து அச்சுறுத்தியும், துன்புறுத்தியும், நாட்டை விட்டுத் துரத்தியும் கொன்றொழித்தும் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் சமாதான நோக்கில் எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் கை கட்டி காவல் கடமைகளில் மட்டும் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளை தீ மூட்டி எரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு தாக்குதல்களை படையினர் மீது புலிகள் தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, மாவிலாறு அணைக்கட்டை புலிகளின் தலைமை மூடிவிட்டதோடு சமாதானத்திற்கான கதவுகளை முழுமையாக இறுக மூடிவிட்டு எமது வரலாற்று வாழ்விடங்களை மறுபடியும் ஒரு யுத்த சூழலுக்குள் வலிந்து கட்டி இழுத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவு யுத்தம் எமது மக்கள் மீது பேரவலங்களை சுமத்தும் என்று நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம். அழிவு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வந்த புலிகளின் தலைமை தம்மையும் அழித்து எமது மக்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்போகின்றார்கள் என்றே நாம் எச்சரிக்கையோடு தெரிவித்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவு யுத்தத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றும், அது எமது மக்களின் தசைத்துண்டங்களையும், எலும்புக்கூடுகளையும், எரியுண்டு போன சாம்பல் மேடுகளையுமே மிச்சமாகத் தரும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு புலிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இறுதி வரை நாம் எச்சரித்து வந்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இறுதியாக என்ன நடந்து முடிந்திருக்கின்றது? எமது மக்களின உயிர்களை யுத்த களத்தில் தொலைத்து, உடமைகளை சிதைத்து, வனப்பும் வளமும் மிக்க அழகிய எங்கள் தேசத்தை சுடுகாடாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்கிய புலிகளின் தலைமை இன்று நாம் அன்றே சொன்னது போல் தம்மையும் அழித்துக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் நடக்காத பிரதேசங்களை நோக்கி எமது மக்களை வருவதற்கு அனுமதியுங்கள் என்றும், எமது மக்களை யுத்த கேடயங்களாக பயன்படுத்தாதீர்கள் என்றும் நாம் இறுதி மோதலின் போது கூட மனிதாபிமான வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் புலிகளின் தலைமை அதைக்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போர்ப் புயலடித்து ஓய்ந்து இப்பொழுது எங்கும் அமைதி பிறந்திருக்கிறது. இந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் எமது மக்களின் சார்பாக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்துள்ளோம்;.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலிhத்தலைமையின் பிரச்சினைகள் வேறு என்று நாம் ஆரம்பந்தொட்டு தொடர்ந்தும் ஐனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வின் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமத்துவ உரிமையும் பெற்று யுத்தமில்லாத பூமியில் வாழவே விரும்புகின்றார்கள் என்பதையும்;, புலிகளின் தலைமை அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி தொடர்ந்தும் முடிவற்ற யுத்தத்தையே நடத்த விரும்புகின்றார்கள் என்பதையும்; பல தடவைகள் தெரிவித்து வந்திருக்கின்றோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தை விரும்பிய புலிகளின் தலைமையை ஐனாதிபதி அவர்கள் யுத்தத்தால் வெற்றியடைந்திருக்கின்றார்.. புலித்தலைமையின் பயங்கரவாத பிரச்சினைக்கு அவர் முடிவு கட்டியிருக்கிறார். அதற்காக நான் அவரை பாராட்டுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது பயங்கரவாத பிரச்சினை அல்ல என்பதையும் ஐனாதிபதி அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009 மே 18 இல் எமது தேசத்தை சிறைப்படுத்தி வைத்திருந்த யுத்தத்தை ஐனாதிபதி அவர்கள் வெற்றி கண்ட போது இந்த வெற்றியானது தமிழ் மக்களை வெற்றிகண்ட வரலாறு அல்ல என்றும், மாறாக இந்த நாட்டின் பயங்கரவாதிகளை தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் வெற்றி கண்ட வரலாறே என்றும் தெரிவித்திருந்தார். இதை நாம் வரவேற்;றோம். வரவேற்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில், எல்லாள மன்னனை வெற்றிகண்ட துட்டகைமுனு மன்னன் தன்னால் தோற்கடிக்கப்பட்ட எல்லாள மன்னனுக்கு செலுத்தியிருந்த மரியாதையை இந்த நாட்டின் சகல மக்களினதும் ஆட்சித்தலைவர் என்ற வகையில் தமிழ் மக்கள் மீதும் ஜனாதிபதி அவர்கள் செலுத்தி வருகின்றார் என்றே நாம் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிங்கத்துப்போரில் வெற்றி கண்ட அசோகச்சக்கரவர்த்தி யுத்த சக்கரவர்த்தி என்ற நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புத்த தர்மத்தினனாக மாறியதைப்போல், யுத்த தர்மராக இருந்த ஜனாதிபதி அவர்கள் புத்த தர்மத்தவராக தொடர்ந்தும் செயலாற்றுவார் என்று நாம் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தால் மாறுபட்டாலும், பேசும் மொழியால் வேறுபட்டாலும், அன்றாட அடிப்படை வாழ்க்கை முறையில் பெரிதும் வேறுபடாதுள்ள நாம் அனைத்து மக்களும் மனிதநேயம் என்ற பொது வாழ்வில் தத்தமது இன, மொழி அடையாளங்களோடு ஒன்று பட்ட இலங்கையர்களாகவும், சமத்துவ உரிமை பெற்றவர்களாகவும் வாழ்வதற்கான மானிட தர்மத்தை இந்த மண்ணில் புதிய வரலாறாக ஜனாதிபதி அவர்களே தொடருவார் என நாம் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று,…. அரசியலுரிமை பிரச்சினை! இது இதுவரை காலமும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருப்பினும் அதற்கான முன் நகர்வுகள் நடந்து வருவது குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று,…. இந்த நாட்டில் யுத்தம் தொடங்கியதாலும், அது அழிவு யுத்தமாக மாறி, அந்த அழிவு யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது ஏற்;பட்ட பிரச்சினைகளும் எமது மக்களின் இதுவரை அழியாத அவலங்களாக எம் முன்னால் விரிந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மன வேதனைகளுக்கும் ஆட்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைமையால் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்டும், மூளைச்சலவை செய்யப்பட்டும், விரும்பியும் விரும்பாலும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பலர் அழிவு தரும் துப்பாக்கிகள் ஓய்ந்த பின்னரும் புனர்வாழ்வு முகாம் என்றும் தடுப்பு முகாம் என்றும் வாழுகின்ற நிலைமைகளைக் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே… யுத்தத்தின் காரணமாக சகல மக்களும் அனுபவித்து வரும் அவலங்களுக்குத் தீர்வு கண்டு சகலருக்கும் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அளிக்க வேண்டியது இங்கு உடனடிக் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தொடர்பாக பல காரியங்களையும் அரசாங்கம் ஆற்றிவருவதையும், அதில் நானும் முன்னின்று உழைத்து வருவதையும் நான் இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகின்ற அதே வேளையில் எஞ்சியுள்ள காரியங்களையும் துரிதப்படுத்த வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இன்னமும் சிறப்பாகவும் அர்த்த பூர்வமாகவும் செய்து முடிப்பதற்கு சர்வதேச சமூகமும் மேலும் முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான உரிமை என்பது சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தலைமையின் மீதான அழுத்தங்களை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அரசியல் தீர்விற்கு உடன்பட வைக்கும் முயற்சியில் சர்வதேச சமூகத்தால் முடியாமல் போய் விட்டது என்பதே எமது கவலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு முடிந்திருந்தால் இன்று நடந்து முடிந்திருக்கும் இறுதிக்கால அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும், மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் சர்வதேச சமூகம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை நோக்கி தமது கரங்களை நீட்டுவதே காலப்பொருத்தமான கடமையாகும் என்று சர்வதேச சமூகத்திடம் நாம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்ற அடங்காத அருவருப்பான ஆசையினால் ஜேர்மனிய மக்கள் மீதும், ஜேர்மனிய தேசத்தின் மீதும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தியதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மகா சர்வாதிகாரியான கிட்லர் தனக்கு பக்கத்தில் தனக்குரிய புதை குழியை தானே தோண்டி வைத்துக்கோண்டே இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கியிருந்ததையும், இறுதியில் அந்த புதை குழியில் தானே வீழ்ந்து அழிந்த பின்னர் ஜேர்மனிய மக்கள் தம்மை வலிந்து கட்டிய ஒரு உலக யுத்தத்திற்குள் தள்ளி விட்டிருந்த கிட்லரின் தவறுகளையே எண்ணிப்பார்த்தார்கள் என்பதையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே தமிழ் மக்களும் தங்களை இவ்வாறானதொரு அதளபாதாளத்திற்குள் தள்ளியிருக்கும் புலிகளின் தலைமையின் தவறுகளை உணர்ந்து வருகின்றனர். எமக்கான அரசியலுரிமைகளை நாம் கோருவது எமது ஜனநாயக உரிமையாகும். எமது அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரைக்கும் அதற்காக நாம் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்துக்கொண்டே இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அரசியலுரிமைக்காக, சமாதானப் பேச்சுக்காக நடமுறைச்சாத்தியமான வழிமுறையில் உடன்பட்டு வரமறுத்து இறுதிவரை அழிவு யுத்தத்தில் மட்டும் மோகம் கொண்டிருந்த புலிகளின் தலைமையின் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்விற்கு வர மறுத்து அழிவு யுத்தத்திற்குள் எமது மக்களையும் தேசத்தையும் புலிகளின் தலைமை தள்ளி விட்டிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தமது சுயலாபங்களுக்காக அதை ஆதரித்து அதற்கு தூண்டு கோலாக இருந்து வந்த சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தவறான தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்காக தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களால் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம். அழிந்து போன எங்கள் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் புதிய அழகோடு புதுப்பித்து எமது மக்களிடம் ஒப்படைத்து, சிதைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் தூக்கி நிறுத்தி எமது மக்களுக்கு புதிய வாழ்வை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் விரைவாகச் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை யுத்தம் துப்பிய கந்தகக் காற்றை மட்டும் சுவாசித்து வந்த எங்கள் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சுகந்தமான புதிய தென்றல் வீச வேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து நாங்கள் ஜதார்த்தமாகவே இதுவரை சிந்தித்து வந்துள்ளோம். ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் பூமிக்கு கொண்டு வந்து எமது கைகளில் தாருங்கள் என்று சாத்தியமற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அந்த சட்டத்தின் பிரகாரம் அதற்கு இருக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் வழங்கி, அந்த அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வையும், சமத்துவ உரிமையையும் நோக்கிய எமது இலட்சிய கனவுகளை நடைமுறை நனவாக்குவதற்கு வழி சமைக்க வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அதில் பங்கெடுத்தும் வருகின்ற மாகாணசபை திட்டத்தை தமிழ் மக்களுக்காகவும் நடை முறைப்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்iகை மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தங்கமாகவும், தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தகரமாகவும் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் உள்ள இலங்கைத் தீவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலையானதும், உறுதியானதுமான ஆட்சியதிகாரம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் அதிகாரங்களை உரிய முறையில் அனைத்து இன மக்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்றிருக்கும் ஆட்சியதிகாரம் என்பது நீடித்த நிiலைத்து இன்னமும் உறுதி பெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதற்காக இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களும், அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்தை தொடர்ந்தும் பலமுள்ளதாக பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் நான் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் உள்ள அதிகாரங்கள் எந்தளவிற்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றனவோ அதே அளவிற்கு நாட்டில் ஐக்கியமும் சமாதானமும், நாட்டின் இறைமையும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் வாக்குகளால் நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், எமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளும் உயர்ந்து செழிக்க வேண்டும் என்பதையுமே நான் விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஒரு இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறி வரும் உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு. உலக ஒழுங்கை உணர்ந்து கொண்டு. உலகமயமாக்கலை அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரித்து, எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் எதிர்கொண்டு எமது தேசிய மற்றும் சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டுமேயானால் அதற்குத் தேவையானது இனங்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகளை நிலை நிறுத்துவதேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம்; வெறும் சுயலாபங்களுக்காக மட்டும் அறிக்கை விட்டு, சாக்கடையில் ஓடுகின்ற சேற்று நீரோடு நாமும் சேர்ந்து ஓடியிருக்கலாம். ஆனாலும் அதற்கு மாறாக சமாதான நதிகள் சங்கமிக்கும் சமுத்திரத்தின் திசை நோக்கி ஆற்று நீராக ஓடி வந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருத்த சூறாவளியையும், பலத்த சுனாமியையும் எதிர்கொண்டு உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து, எதிர்ப்பு அரியலை தவிர்த்து நாம் இணக்க அரசியலின் வாசலை திறந்து விட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை இராணுவ தாக்குதல்களை யார்தான் நடத்தினாலும், அரச எதிர்ப்பு அறிக்கைகளை யார்தான் அடிக்கடி வெளியிட்டாலும், அரசாங்கத்துடன் பேசித்தான் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற தீர்க்கதரிசனமான தீர்மானத்தை எடுத்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டும்தான் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும், எங்கிருந்து தொடங்குவது சாத்தியமோ, அங்கிருந்து தொடங்கியே எமது கனவுகளை நனவாக்க முடியும் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காண துணிச்சலோடு எழுந்து வந்தவர்கள் நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று நாம் எடுத்து கொண்ட துணிச்சலான அரசியல் நிலைப்பாட்டிற்காக… என்னோடு கூட இருந்தவர்களையும், எனது சிறகுகளாக இருந்தவர்களையும், எனது கால்களாக இருந்தவர்களையும் சுயலாப அரசியலுக்காக அறுத்துப்போட்டார்கள். துரோகிகள் என்று துற் பிரச்சாரம் செய்து, தூற்றுதல் நடத்தி பலரையும் அழித்தொழித்தார்கள். அச்சுறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது நடைமுறைச்சாத்தியமான கொள்ளைகளை ஆதரித்தவர்களை இந்த மண்ணை விட்டு துரத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மீது மனித வெடி குண்டுகளை ஏவி விட்டு ஏகப்பட்ட தடவைகள் என்னை கொன்றொழிக்க முயன்றார்கள். ஆனாலும் விழ விழ எழுந்து குருதி துடைத்து இன்னமும் பல மடங்கு உரத்த சிந்தனைகளோடு நான் எழுந்து வந்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தைக் கண்டு, மனித வெடி குண்டுகளைக் கண்டு நான் அச்சத்தில் அடங்கி ஒடுங்கி நாட்டை விட்டே ஓடியிருக்கலாம். ஆனாலும் எமது மக்கள் மீதான தீராத நேசமும், அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அடங்காத இலட்சிய வேட்கையும் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியில் நான் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாய கட்டளையை எனக்கு பிறப்பித்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வழி முறையை துரோகம் என்று கூறி எம் மீதான தூற்றுதல்களை எமது மக்களின் எதிரிகள் நடத்தினார்களோ, எந்த வழிமுறையில் எம்மோடு கூட இருந்து எமது மக்களுக்காக அர்ப்பண உணர்வுகளோடு உழைத்தவர்களை கொன்றொழித்தார்களோ அன்று முதல் நாம் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற அந்த வழிமுறையே சரியானது என்று வரலாறு இன்று தேர்ந்தெடுத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மையும் எமது கொள்கைகளையும் நேசித்த எமது மக்களையும் அவர்கள் சுமத்திய அபாண்டமான பழிகளில் இருந்து வரலாறு இன்று விடுதலை செய்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போலவே நாம் முன்னெடுத்துவரும் எமது நடைமுறைச் சாத்தியமான வழி முறையினாலும், எமது அர்ப்பண உணர்வுகளாலும் எமது மக்களையும் எதிர்கால வரலாறு விடுதலை செய்யும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானத்தையும், சமவுரிமை சுதந்திரத்தையும் விரும்பும் எமது மக்களோடு அனைத்து அரசியல், ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது! பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது!!&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பூத்த இந்த வாசகத்தை இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்று அனைவருக்கும் பொதுவான ஒரு போதனையாக நான் முன்வைக்கின்றேன்! ஆரம்பகால ஆட்சியாளர்களாலும், சில சுயலாப தமிழ் தலைமைகளாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இனமத முரண்பாடு என்ற சூழ்ச்சிகளுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கோ அன்றி முஸ்லிம் சகோதர மக்களுக்கோ விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப்பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழி;க்கப்பட்ட அனைத்து கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்களோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்கின்றோம்.&lt;br /&gt;அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களை பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப்போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக மட்டும் தமிழ் மக்களைப் பாருங்கள். இந்த நாட்டின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உங்களது உறுதியான கரங்களை நீட்டி, அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் சிறந்து செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரை உங்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கலாம். உங்களது ஆச்சரியத்திற்குக் காரணம் இந்த குரலின் அசாதாரணத் தன்மையே. கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகிறது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாயப் பூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயைபுணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவே இல்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமற் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்ப்படுத்தலாம். அந்த மனநிலையில் நின்றுகொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையாளத்தையும் இணைத்து போற்றிக் கொள்வோம். தமிழரைப் பெறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஒப்புக்கொள்ளவே மாட்டோம். இது உறுதி. தமிழில் ஓர் அற்புதமான கவிதை வரிகள் உண்டு.&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்&lt;br /&gt;ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே சகலருக்கும் உரியதான பொது விதியாக இருக்கட்டும் என்று கூறி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் என்று கூறி எனது சாட்சியத்தை இத்துடன் முடிகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-600391079899128144?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/600391079899128144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/600391079899128144'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/09/blog-post_04.html' title='கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! - டக்ளஸ் தேவானந்தா.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6022471133538382504</id><published>2010-09-03T02:38:00.000-07:00</published><updated>2010-09-03T03:31:40.270-07:00</updated><title type='text'>கிளிநொச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/asok-8.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/asok-8.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;2010.09.02 ஆம் திகதி கிளிநொச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி செயலாளர் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;அக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், மேலதிக உதவி அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநரின் பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் தலைவர்கள், கிராம அலுவலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள், பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியுள்ளனர், இவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை இயல்பு வாழ்க்கைக்காக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியேறிய மக்களின் பல பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவற்றில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் உடனடித் தீர்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரம், நீர் விநியோகம், வீதி, மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொழில் முயற்சிகளான விவசாயம், நன்னீர் மீன்பிடி, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/09/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/09/blog-post.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6022471133538382504?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6022471133538382504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6022471133538382504'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/09/blog-post.html' title='கிளிநொச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7065882649521732181</id><published>2010-08-16T12:00:00.000-07:00</published><updated>2010-08-16T12:24:13.950-07:00</updated><title type='text'>கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளருக்கான கருத்தரங்கு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/asok-8.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/asok-8.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;கிளிநொச்சி மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வு இன்று 2010.08.16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் மீள்வாழ்வுக்குத் திரும்பியுள்ள இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் அனைத்தும் இலகு கடனை இலகு முறையில் வழங்கி அவர்களின் ஒளிமயமான வாழ்கைக்கு உதவ முன்வர வேண்டும். தொழில் முயற்சியாளர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுக்கும் போது மூலப்பொருள், சந்தை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதற்கு எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளாரெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் வடமாகாண மத்திய வங்கி முகாமையாளர் திரு.சிறிதரன், அரசாங்க அதிபர்,  வங்கி முகாமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_7339.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_7339.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7065882649521732181?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7065882649521732181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7065882649521732181'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/08/blog-post_3982.html' title='கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளருக்கான கருத்தரங்கு!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6242361242641823977</id><published>2010-08-16T11:05:00.000-07:00</published><updated>2010-08-16T12:22:55.577-07:00</updated><title type='text'>கிளிநொச்சி முக்கொம்பன், சின்ன பல்லவராயன்கட்டில் அறுவடை விழா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/mukkomban-6.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/mukkomban-6.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;கிளிநொச்சி முக்கொம்பன், சின்ன பல்லவராயன்கட்டு அறுவடை விழா இன்று  2010.08.16 ஆம் திகதி சின்ன பல்லவராயன்கட்டு கமக்காரர் அவையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், பூநகரி பிரதேச செயலர், கிளிநொச்சி மாவட்ட உதவி ஆணையர், பூநகரி திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், விவசாயத்தைச் சிறப்பாக மேற்கொள்ளவும் அதற்குத் தேவையான விதை, உழவு இயந்திரம், உரம், கிருமிநாசினி போன்றவற்றை நிவாரண முறையில் பெறுவதற்கும், உங்களது கிராம கூட்டுறவுச் சங்க அரிசி ஆலைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன், &lt;br /&gt;சின்ன பல்லவராயன்கட்டு முன்பள்ளி, மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்குமாக இரண்டரை இலட்சம் ரூபாவினை இவ் வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதாகவும் பா.உ. சந்திரகுமார் தெரிவித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_8270.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_8270.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6242361242641823977?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6242361242641823977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6242361242641823977'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/08/blog-post_9364.html' title='கிளிநொச்சி முக்கொம்பன், சின்ன பல்லவராயன்கட்டில் அறுவடை விழா!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6391540463484311208</id><published>2010-08-16T10:22:00.000-07:00</published><updated>2010-08-16T11:44:10.424-07:00</updated><title type='text'>கிளாலி கண்மணி மாதா தேவாலய திருப்பலி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/utayan-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/utayan-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;பல்வேறு இடம்பெயர்வின் பின்னர் மீளக் குடியேறிய மக்கள் பன்னிரண்டு வருடங்களாகப் பூசைகளின்றி இருந்த கிளாலி கண்மணி மாதா தேவாலயத்தைப் புனருத்தாரணம் செய்ததைத் தொடர்ந்து கடந்த 2010.08.15 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சந்திரகுமார், சில்வேஸ்த்திரி அலஸ்ரின் போன்றோரும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_3309.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_3309.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6391540463484311208?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6391540463484311208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6391540463484311208'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/08/blog-post_3116.html' title='கிளாலி கண்மணி மாதா தேவாலய திருப்பலி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4938705035756974093</id><published>2010-08-16T09:31:00.000-07:00</published><updated>2010-08-16T11:44:42.154-07:00</updated><title type='text'>கிளிநொச்சி இளைஞர் கழக மாவட்ட விளையாட்டு விழா !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/ash-12.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/ash-12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;இளைஞர் கழக மாவட்ட விளையாட்டு விழா - 2010,  கிளிநொச்சி கனகபுரம் மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திரு. தவேந்திரன் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது, இவ் விளையாட்டு விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம். அசோக் சந்திரகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் பங்கேற்ற கரைச்சி பிரதேச சபை, கண்டாவளை பிரதேச சபை, பளை பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகியவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி சார்பாக 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றவிருக்கும் செல்வி. விமலாதேவிக்கும் கராட்டி போட்டி பெண்கள் பிரிவில் பங்கேற்கவிருக்கும் செல்வி. செல்விகா ஆகியோருக்கு ஊக்குவிப்புப் பணமாக தலா 5000 ரூபாவினை, பா.உ. சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து வழங்கியதுடன், இம் மாவட்டத்திலிருந்து தேசிய இளைஞர் சேவை மன்ற போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அணிக்குரிய விளையாட்டு உடைகளை தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_16.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post_16.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4938705035756974093?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4938705035756974093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4938705035756974093'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/08/blog-post_16.html' title='கிளிநொச்சி இளைஞர் கழக மாவட்ட விளையாட்டு விழா !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-553697034976457648</id><published>2010-08-16T08:43:00.000-07:00</published><updated>2010-08-16T11:45:31.268-07:00</updated><title type='text'>கிளிநொச்சி சாந்தபுரம் மக்களுடன் பா.உ. சந்திரகுமார்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/a-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 115px; height: 85px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/August%20News/a-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;வன்னி யுத்தத்தில் சிக்குண்டு நிற்கதியாகியுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை 15.08.2010 ஆம் நாளன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார்  சந்தித்துக் கலந்துரையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம் மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போதிலும், வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன்,  இவ் வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதாக பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/08/blog-post.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-553697034976457648?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/553697034976457648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/553697034976457648'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/08/blog-post.html' title='கிளிநொச்சி சாந்தபுரம் மக்களுடன் பா.உ. சந்திரகுமார்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7036804257874092147</id><published>2010-06-19T11:30:00.000-07:00</published><updated>2010-06-19T11:42:57.766-07:00</updated><title type='text'>தோழர் பத்மநாபாவின் 20  ஆம் நினைவு தினம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TB0LPCXse9I/AAAAAAAAAZo/CO2Kd7xvjKg/s400/padhmanabha.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TB0LPCXse9I/AAAAAAAAAZo/CO2Kd7xvjKg/s400/padhmanabha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்மநாபா அணியினரால் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் க.சிவராசா மோகன் தலைமையில் தியாகிகள் தினம் அனுட்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், வட-கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாபா அணியின் செயலர் தி.ஸ்ரீதரன் சுகு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளென பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனதுரையில், தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினத்தை இன்றைய தினம் தியாகிகள் தினமாக நினைவு கூரும் இவ்வேளை படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் எந்த இலட்சியங்களுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அவர்களது அந்த இலட்சியங்களை ஈடேற்றுவதற்கு நாம் திடசங்கம் எடுப்பதுடன் ஒரே நோக்கமும் இணைந்து செல்லக் கூடிய கொள்கைகளையும் கொண்ட கட்சிகள் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நாளாக இன்றைய தியாகிகள் தினம் அமைய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தோழர் பத்மநாபாவின் 20வது தினத்தை நினைவு கூரும் இச்சமயம் நாட்டில் மீண்டும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதுடன் அனைவரும் பகிரங்கமாக இணைந்து பத்மநாபாவை நினைவு கூருவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நடைமுறைச் சாத்தியமான வழிகளில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_2217.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_2217.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7036804257874092147?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7036804257874092147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7036804257874092147'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/20.html' title='தோழர் பத்மநாபாவின் 20  ஆம் நினைவு தினம்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TB0LPCXse9I/AAAAAAAAAZo/CO2Kd7xvjKg/s72-c/padhmanabha.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6231984115856253449</id><published>2010-06-19T07:04:00.000-07:00</published><updated>2010-06-19T07:10:42.622-07:00</updated><title type='text'>யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் முன்பள்ளி மாணாக்கர்களின் விளையாட்டுப் போட்டி</title><content type='html'>யாழ் மலரும் பூக்கள் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் 42 முன்பள்ளிகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி 2010.06.19 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதம விருந்தினர் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சிறப்பு விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன்,  வெற்றி பெற்ற சிறார்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_174.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_174.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6231984115856253449?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6231984115856253449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6231984115856253449'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_3833.html' title='யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் முன்பள்ளி மாணாக்கர்களின் விளையாட்டுப் போட்டி'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3776267701413372023</id><published>2010-06-19T06:18:00.000-07:00</published><updated>2010-06-19T06:32:06.302-07:00</updated><title type='text'>யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி தமிழ்த் தினப் போட்டி!</title><content type='html'>யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ்த் தினப் போட்டி ஆரம்ப விழா 2010.06.19 ஆம் திகதி ஆரம்பமாகியது, இந் நிகழ்வைச் சிறப்பிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இலங்கையின் நாலாபுறமும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியமைச்சின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் வீ.எஸ். இதயராசாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, கல்வி அமைச்சின் மொழியும் அதன் கலாசாரத்திற்குமான பணிப்பாளர் தயா பண்டார, மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட  பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_19.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_19.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3776267701413372023?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3776267701413372023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3776267701413372023'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_19.html' title='யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி தமிழ்த் தினப் போட்டி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5227337187577471388</id><published>2010-06-18T14:12:00.000-07:00</published><updated>2010-06-18T14:26:13.623-07:00</updated><title type='text'>கிளிநொச்சிக்கு அகாஷி, பசில் ராஜபக்ஷ விஜயம்!</title><content type='html'>கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 2010.06.18 ஆம் திகதி ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோர் வருகை தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உழவு இயந்திரங்களும், நீர் இறைக்கும் இயந்திரங்களும், மற்றும் அறுவடை இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_6367.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_6367.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5227337187577471388?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5227337187577471388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5227337187577471388'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_2388.html' title='கிளிநொச்சிக்கு அகாஷி, பசில் ராஜபக்ஷ விஜயம்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-609213846635044032</id><published>2010-06-18T13:41:00.000-07:00</published><updated>2010-06-18T13:57:56.342-07:00</updated><title type='text'>யாழ்.மாவட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்தல் !</title><content type='html'>யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றம் பெற்ற மக்களை, உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் 2010.06.17 காலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெனாண்டோ, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலிகாமம் வடக்கு, தென்மராட்சி கிழக்கு, வடமராட்சி கிழக்கு அடங்கலான  உயர்பாதுகாப்பு வலயப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் இவர்களுக்கான நிவாரணத்தை மேலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைத்துக் கலந்துரையாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_18.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_18.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-609213846635044032?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/609213846635044032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/609213846635044032'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_18.html' title='யாழ்.மாவட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்தல் !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4390201821864332211</id><published>2010-06-17T08:06:00.000-07:00</published><updated>2010-06-17T08:26:17.238-07:00</updated><title type='text'>வலைப்பாடு பிரதேச மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. சந்திரகுமார்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ashok-5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ashok-5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;வலைப்பாடு பிரதேச மீளக்குடியேற்ற மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்காக 2010.06.16 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் வலைப்பாடுக்குச் சென்று அம் மக்களுடன் கலந்துரையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பாடு மீள்குடியேற்ற மக்களுக்கான வீட்டுவசதி, முன்பள்ளிக்கான ஏற்பாடுகள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவி, கணவரை இழந்த பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இம் மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பா.உ. சந்திரகுமார், கூடிய விரைவில் இம் மக்களின் தேவைகள் அனைத்தும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_8891.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_8891.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4390201821864332211?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4390201821864332211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4390201821864332211'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_5326.html' title='வலைப்பாடு பிரதேச மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. சந்திரகுமார்.'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-8095941221607420167</id><published>2010-06-17T07:15:00.000-07:00</published><updated>2010-06-17T08:20:38.446-07:00</updated><title type='text'>கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சனைகள்</title><content type='html'>கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் 2010.06.16 ஆம் திகதி வலைப்பாடு மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் அவர்கள் விஜயம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்று மீனவர்களைச் சந்தித்து அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளையும் தேவைகளையும் அறிந்து அதற்கான முன்னெடுப்புகளை விரைவில் செய்வதாக&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்களை பழுதடையாமல் வைத்திருக்கத் தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யக் கூடிய ஐஸ் தொழிற்சாலையை பூநகரிப் பிரதேசத்தில் அமைத்துத் தரும்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பாடுக் கடற்பகுதியில் இறால் வளர்ப்பு, அட்டை வளர்ப்புப் பகுதிகளையும் எம்.பி. சந்திரகுமார் சென்று பார்வையிட்டதுடன் இக் கடல் உணவு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_3713.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_3713.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-8095941221607420167?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8095941221607420167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8095941221607420167'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_2114.html' title='கிளிநொச்சி வலைப்பாடு பிரதேச மீனவர்களின் பிரச்சனைகள்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7806359265227644975</id><published>2010-06-17T06:48:00.000-07:00</published><updated>2010-06-17T06:54:51.795-07:00</updated><title type='text'>கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவி!</title><content type='html'>எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தால் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது,  இம் மக்களில் 50 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரமும் 50 பேருக்கு இருபதினாயிரம் ரூபா பெறுமதியான  உதவியும் வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2010.06.15 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அசோக் சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியப் பணிப்பாளர் கேரத், இணைப்பதிகாரி பெரேரா மற்றும் கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_6643.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_6643.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7806359265227644975?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7806359265227644975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7806359265227644975'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_9508.html' title='கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-8207115506082519997</id><published>2010-06-17T06:33:00.000-07:00</published><updated>2010-06-17T06:41:41.875-07:00</updated><title type='text'>கிளிநொச்சி விவேகானந்த நகர் கல்கி முன்பள்ளி திறப்புவிழா!</title><content type='html'>கிளிநொச்சி விவேகானந்த நகர், கல்கி முன்பள்ளியை காவேரி கலாமன்றத்தின் பராம்பரிய கலை நிகழ்ச்சிகள், வரவேற்பு நடனத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக்  சந்திரகுமார் 2010.06.15 ஆம் திகதி திறந்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_9003.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_9003.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-8207115506082519997?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8207115506082519997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/8207115506082519997'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_6582.html' title='கிளிநொச்சி விவேகானந்த நகர் கல்கி முன்பள்ளி திறப்புவிழா!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6219761217126416192</id><published>2010-06-17T06:15:00.000-07:00</published><updated>2010-06-17T06:25:54.264-07:00</updated><title type='text'>ஜெயபுரம் தேவன்குளம் புனரமைப்பு</title><content type='html'>ஜெயபுரம் தேவன்குளத்தைப் புனரமைப்புச் செய்வதனால் 600 ஏக்கர் நிலத்தில் 350 குடும்பங்களுக்கான விவசாயிகள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாமென கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்ததற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் அப்பகுதிக்கு 2010.06.16 ஆம் திகதி  நேரில் சென்று புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை நேற்றைய தினம் ஆராய்ந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_17.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_17.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6219761217126416192?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6219761217126416192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6219761217126416192'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_17.html' title='ஜெயபுரம் தேவன்குளம் புனரமைப்பு'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3986972416571449257</id><published>2010-06-15T09:42:00.000-07:00</published><updated>2010-06-15T09:51:53.398-07:00</updated><title type='text'>யாழில் நீரியல் வளத்துறைத் திணைக்களப் பணிமனைத் திறப்பு விழா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ti-8.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ti-8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களால் யாழ்ப்பாணத்தில் 2010.06.14 ஆம் திகதி மீன்பிடித்துறை நீரியல் வளத் திணைக்களப் பணிமனைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_15.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_15.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3986972416571449257?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3986972416571449257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3986972416571449257'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_15.html' title='யாழில் நீரியல் வளத்துறைத் திணைக்களப் பணிமனைத் திறப்பு விழா!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5487151535006343888</id><published>2010-06-07T07:49:00.000-07:00</published><updated>2010-06-07T08:03:50.689-07:00</updated><title type='text'>கிளாலி பிரதேச  மீள்குடியேற்ற மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/asho-6.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/asho-6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;கிளாலிப் பிரதேச மக்கள் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது மண்ணிலேயே குடியேறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் படை அதிகாரி, பளைப் பிரதேச செயலாளர், கிளாலி கிராம அலுவலர், கிளாலிப் பிரதேச மக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். அசோக் சந்திரகுமார் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற் தடவையாக இப் பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது ஊரின் கண்ணாய் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலய பொங்கல் விழாவினையும் சிறப்பாக நடாத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_1561.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_1561.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5487151535006343888?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5487151535006343888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5487151535006343888'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_7714.html' title='கிளாலி பிரதேச  மீள்குடியேற்ற மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5655533037125001147</id><published>2010-06-07T07:20:00.000-07:00</published><updated>2010-06-07T07:37:07.244-07:00</updated><title type='text'>பூநகரி பிரதேச மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட செயலணி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TA0DyclIGmI/AAAAAAAAAZU/F8RC_1S4pD0/s1600/ashok.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TA0DyclIGmI/AAAAAAAAAZU/F8RC_1S4pD0/s400/ashok.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480040486780017250" border="0" /&gt;&lt;/a&gt;பூநகரி பிரதேச மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட செயலணி மாநாடு 2010.06.03, 04 ஆம் திகதி இரு நாட்கள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஆசோக் சந்திரகுமார், பூநகரிப் பிரதேச செயலகத் திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகள், பொதுமக்கள், கிராம சேவையாளர்கள், மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியேற்ற மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் வீட்டு வசதி, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் கல்வி, விவசாயம், கடற்றொழில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக இம் செயலணி மாநாடு நடாத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_5942.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_5942.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5655533037125001147?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5655533037125001147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5655533037125001147'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_3339.html' title='பூநகரி பிரதேச மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட செயலணி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TA0DyclIGmI/AAAAAAAAAZU/F8RC_1S4pD0/s72-c/ashok.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-2112792406128102123</id><published>2010-06-07T06:49:00.000-07:00</published><updated>2010-06-07T07:06:20.264-07:00</updated><title type='text'>யாழ் - பூநகரி படகுப் பயண முன்னேற்பாடு, பா.உ. சந்திரகுமார் நேரடி விஜயம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ash-3.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/ash-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5478149195744943042" border="0" /&gt;&lt;/a&gt;யாழ்ப்பாண - பூநகரி படகுச் சேவையை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்கும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். அசோக் சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் 2010.06.03 ஆம் திகதி சென்று பார்வையிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பூநகரி மண்ணித்தலை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்குதுறையைப் பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து கடற்படை படகு மூலம் கடல்வழியைப் பாதையையும் பார்வையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_07.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_07.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-2112792406128102123?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/2112792406128102123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/2112792406128102123'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_07.html' title='யாழ் - பூநகரி படகுப் பயண முன்னேற்பாடு, பா.உ. சந்திரகுமார் நேரடி விஜயம்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4267985981804904375</id><published>2010-06-03T15:53:00.000-07:00</published><updated>2010-06-03T16:25:49.617-07:00</updated><title type='text'>பரந்தன் கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பா.உ. சந்திரகுமார் சந்திப்பு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/kary-5.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June%20News/kary-5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5478149195744943042" border="0" /&gt;&lt;/a&gt;பரந்தன் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம். அசோக் சந்திரகுமார் அவர்களை கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள், புனரமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சந்திப்பில் கரைச்சி வடக்கு (பரந்தன்) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் திரு செல்வராஜா, கரைச்சிப் பிரதேச விசேட ஆணையாளர் திரு. பொன். நித்தியானந்தம், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு. கணேசபிள்ளை, உட்பட பிரதேச ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கரைச்சி வடக்கு - சுண்டிக்குளம் கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக  பாராளுமன்ற உறுப்பினரைப் பாராட்டியதுடன் சமாசத்தின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பொன். நித்தியானந்தம் அவர்கள் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளைப் பற்றியும் மற்றும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார். &lt;br /&gt; &lt;br /&gt;கூடிய விரைவில் கூட்டுறவுச் சங்கத்தின் வாகனங்களை மீட்டுத்தரும்படியும் புதிய வாகனங்களைப் பெறுவதற்கு கடனுதவி பெற ஏற்பாடு செய்யும் படியும், அத்துடன் சங்கக் கிளைகள் ஆரம்பிப்பதற்கான கட்டட வசதிகள் இல்லாமலிருப்பதாகவும் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த சந்திரகுமார் அவர்கள் கூட்டுறவு அமைச்சர் வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர் படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்தார். &lt;br /&gt; &lt;br /&gt;வன்னி தொழில் நுட்பக் கல்லூரியை மீள ஆரம்பிப்பது குறித்து வன்னி தொழில் நுட்பக் கல்லூரியின் இணைப்பாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார். அவரின் கோரிகைக்கேற்ப தொழில்நுட்பக் கல்லூரியை மீள இயங்குவதற்குத் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டு பெறுவதற்கு முயற்சிப்பதாகத் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அசோக் சந்திரகுமார் குறிப்பிட்டதுடன் புதிய  அமைவிடமொன்றுக்கான காணி தொடர்பாக கண்டறிவதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை போன்றவை தொடர்பாகவும் பரந்தன் பிரதேச மக்கள் தமது தேவைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.&lt;br /&gt;மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் விரைவில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை முதற்கட்டமாகத் தீர்ப்பதாகவும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததுடன், இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பும்,  ஒத்துழைப்பும் இருந்தால் தான் மீள் அபிவிருத்திக்கான அபிவிருத்தி வளர்ச்சியுறும் எனவும்  தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_161.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_161.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4267985981804904375?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4267985981804904375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4267985981804904375'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_4313.html' title='பரந்தன் கரைச்சி வடக்குப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பா.உ. சந்திரகுமார் சந்திப்பு!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3470292413429061048</id><published>2010-06-03T15:13:00.000-07:00</published><updated>2010-06-03T15:48:40.552-07:00</updated><title type='text'>கிளிநொச்சி தருமபுரம் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் விஜயம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June/tharu-4.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/June/tharu-4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5478149195744943042" border="0" /&gt;&lt;/a&gt;கடந்த 2010.06.02 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார் கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்துக்கு நேரில் சென்று தருமபுரம் மகா வித்தியாலயத்தில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகேந்திரபுரம், கட்டைக்காடு, தருமபுரம், புளியம்பொக்கணை, சுண்டிக்குளம் சந்தி, கல்லாறு, கண்ணகிநகர் மற்றும் புன்னைநீராவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியேற்றம், விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட பொருட்களை மீளப் பெறுதல், விவசாயம் மேற்கொள்வதற்கான உதவி, முன்பள்ளிகளை மீள இயங்க வைத்தலும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான நிவர்த்தியும்,  காணி உத்தரவாதம், போக்குவரத்து போன்ற பல முக்கியப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது தேவைகளைக் கோரினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மக்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், கிளிநொச்சியிலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் நேரில் வந்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் மேற்படி சந்திப்பில் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_03.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post_03.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3470292413429061048?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3470292413429061048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3470292413429061048'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post_03.html' title='கிளிநொச்சி தருமபுரம் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் விஜயம்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5723565583254155103</id><published>2010-06-02T04:35:00.000-07:00</published><updated>2010-06-02T05:20:05.319-07:00</updated><title type='text'>அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.    - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TAZLq0b4G8I/AAAAAAAAAX0/IMWoo9x7HOY/s1600/ashok.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 100px; height: 100px;" src="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TAZLq0b4G8I/AAAAAAAAAX0/IMWoo9x7HOY/s400/ashok.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5478149195744943042" border="0" /&gt;&lt;/a&gt;கடந்த 2010.05.30 ஆம் திகதி மாலை கைதடிப் பிரதேச பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் மாதர் சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், கைதடி தெற்கு மின்னொளி சனசமூக நிலையத்தில் திரு.வே. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கே. சுப்பையா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் இக் கலந்துரையாடலில் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியொதுக்கீடு செய்தாலும் அந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை நேரில் சென்று பார்வையிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது அத்தகைய நிலை மாற்றமடைந்ததன் காரணமாக கிராம மக்களின் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறியக் கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு கிராமத்தின் அவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை அடையாளப்படுத்தும் பட்சத்தில் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும் என்றும் பல கிராமங்கள் இன்னமும் போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதையும் தற்போது காண முடிவதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் கைதடியிலுள்ள ஊரியான், கோகிலாக்கண்டி போன்ற கிராமங்களுக்கு நேரில் சென்ற சந்திரகுமார் பா.உ அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jananayakan.blogspot.com/2010/06/blog-post.html"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5723565583254155103?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5723565583254155103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5723565583254155103'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/06/blog-post.html' title='அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது அமைப்புக்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.    - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/TAZLq0b4G8I/AAAAAAAAAX0/IMWoo9x7HOY/s72-c/ashok.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7889334723561725532</id><published>2010-04-22T20:40:00.000-07:00</published><updated>2010-06-02T02:17:29.269-07:00</updated><title type='text'>பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருக்கு வாழ்த்துக்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TAYhhYw7TQI/AAAAAAAAAXs/6KMqlZZJ9OI/s1600/ashok.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 121px; height: 372px;" src="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TAYhhYw7TQI/AAAAAAAAAXs/6KMqlZZJ9OI/s400/ashok.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478102854209850626" /&gt;&lt;/a&gt;புதிய வரலாறு படைக்கவிருக்கும் ஏழாவது பாராளுமன்ற, குழுக்களின் பிரதித் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு அசோக் சந்திரகுமார் ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டமையைக்கு "ஜனநாயகன்" இணையம் உவகை கொள்வதுடன் வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்கின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7889334723561725532?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7889334723561725532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7889334723561725532'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/04/blog-post.html' title='பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருக்கு வாழ்த்துக்கள்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/TAYhhYw7TQI/AAAAAAAAAXs/6KMqlZZJ9OI/s72-c/ashok.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-793783130397217849</id><published>2010-03-22T12:07:00.000-07:00</published><updated>2010-03-22T12:15:42.092-07:00</updated><title type='text'>எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதித்த வரலாறு இல்லை - டக்ளஸ் தேவானந்தா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/March%20News/vera%201.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 470px; height: 1992px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/March%20News/vera%201.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/March%20News/vera%202.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 470px; height: 1155px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/2010/March%20News/vera%202.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி வீரகேசரி வாரவெளியீடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-793783130397217849?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/793783130397217849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/793783130397217849'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/03/blog-post_22.html' title='எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதித்த வரலாறு இல்லை - டக்ளஸ் தேவானந்தா'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-244748143923137573</id><published>2010-03-19T08:28:00.000-07:00</published><updated>2010-03-19T08:30:40.791-07:00</updated><title type='text'>உங்களின் தெரிவுகள் வெற்றியைத் தீர்மானிக்கும் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/S6OYHhQ4cZI/AAAAAAAAAXE/ZW8UL09PYbk/s1600-h/add-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 460px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/S6OYHhQ4cZI/AAAAAAAAAXE/ZW8UL09PYbk/s400/add-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5450367229004116370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-244748143923137573?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/244748143923137573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/244748143923137573'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/03/blog-post_19.html' title='உங்களின் தெரிவுகள் வெற்றியைத் தீர்மானிக்கும் !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WQRseksWJMw/S6OYHhQ4cZI/AAAAAAAAAXE/ZW8UL09PYbk/s72-c/add-1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-5552958561145359449</id><published>2010-03-07T10:30:00.000-08:00</published><updated>2010-03-09T01:02:42.307-08:00</updated><title type='text'>தோழர் அசோக்கும் இலக்கம் எட்டும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/S5P2ykbxCGI/AAAAAAAAAWk/yeUYRiPCFj4/s1600-h/ashok.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 174px;" src="http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/S5P2ykbxCGI/AAAAAAAAAWk/yeUYRiPCFj4/s200/ashok.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445967723055089762" /&gt;&lt;/a&gt;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியத்தருமான மு.சந்திரகுமார் எனப்படும் தோழர் அசோக், 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தலிற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதித்துவத்துக்காக களம் இறங்குகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு&lt;br /&gt;சின்னம் : வெற்றிலை&lt;br /&gt;தெரிவு இலக்கம் : 8&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிலைச் சின்னத்துடனான இலக்கம் எட்டைத் தெரிவு செய்து தோழர் அசோக் அவர்களை வெற்றி பெறச் செய்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-5552958561145359449?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5552958561145359449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/5552958561145359449'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/03/blog-post.html' title='தோழர் அசோக்கும் இலக்கம் எட்டும்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_WQRseksWJMw/S5P2ykbxCGI/AAAAAAAAAWk/yeUYRiPCFj4/s72-c/ashok.png' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-7063172016892959101</id><published>2010-01-13T06:21:00.000-08:00</published><updated>2010-01-13T06:25:56.197-08:00</updated><title type='text'>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் சேவையின் நேற்றைய வீடியோ பதிவு !</title><content type='html'>&lt;object width="470" height="368"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7vBizuEwEhk&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7vBizuEwEhk&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="470" height="368"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-7063172016892959101?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7063172016892959101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/7063172016892959101'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/01/blog-post_13.html' title='அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் சேவையின் நேற்றைய வீடியோ பதிவு !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4406481005532392790</id><published>2010-01-12T21:32:00.000-08:00</published><updated>2010-01-12T21:54:00.032-08:00</updated><title type='text'>தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல வலிகாமம் வடக்கு மக்கள் மீள் குடியேற்றம் !</title><content type='html'>ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் செயலதிபரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த துரித முயற்சியின் பயனாக இன்று வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஒன்று கூடிய மக்கள், வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குள் பிரவேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டு குதூகலித்ததுடன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2009/12/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.epdpnews.com/news.php?id=5577&amp;amp;ln=tamil"&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4406481005532392790?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4406481005532392790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4406481005532392790'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2010/01/blog-post.html' title='தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல வலிகாமம் வடக்கு மக்கள் மீள் குடியேற்றம் !'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-6474587808279146314</id><published>2009-12-11T06:10:00.000-08:00</published><updated>2009-12-11T06:55:04.697-08:00</updated><title type='text'>சர்வதேச மனித உரிமை தினத்தில் ஒரே மேடையில் தோன்றிய தமிழ்த் தலைமைகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakam.net.ms/"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 97px; height: 60px;" src="http://www.epdpnews.com/spaw2/uploads/files/December%20News/fi-3.jpg" /&gt;&lt;/a&gt;மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினம் தொடர்பான மாபெரும் நிகழ்வு மனித உரிமைகள் இல்ல இயக்குனர் ஷெரீன் சேவியர் தலைமையில் கடந்த 2009.12.10 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபா அணி) செயலாளர் சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியத்தர் திரு சங்கையா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமான மௌலவி சுபியான் போன்றோர் ஒன்றாக ஒரே மேடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனவுக்கு மேடையில் ஆசனம் ஒதுக்கப்படாமையினால் பார்வையாளர்களில் ஒருவராக முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளிடம் பார்வையாளர்கள் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வினாக்கள் தொடுத்த போது அவ்வினாக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஒரே நேரத்தில் இணைந்து பதிலளித்தமை சிறப்பானதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakan.blogspot.com/2009/12/blog-post.html"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 40px; height: 40px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:1uz5vrG3sawuSM:http://www.techshout.com/images/casio-exilim-pro-ex-f1-camera.jpg" /&gt;மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-6474587808279146314?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6474587808279146314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/6474587808279146314'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/12/2009.html' title='சர்வதேச மனித உரிமை தினத்தில் ஒரே மேடையில் தோன்றிய தமிழ்த் தலைமைகள்!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4601614399211913992</id><published>2009-12-10T05:42:00.000-08:00</published><updated>2009-12-10T06:13:59.677-08:00</updated><title type='text'>சர்வதேச மனித உரிமைகள் தினம்  - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakam.net.ms/"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 97px; height: 60px;" src="http://t3.gstatic.com/images?q=tbn:1WwfAmTVrxYArM:http://www.fahnenversand.de/fotw/images/l/lk%257Depdp.gif" /&gt;&lt;/a&gt;மனித உரிமைகளுக்காகவும் மானுட நேயத்திற்காகவும் மனித குலத்தின் மனச்சாட்சிகளாக நின்று தங்களை அர்ப்பணம் செய்த மனித உரிமைப் போராளிகள் மற்றும் மனித உரிமைவாதிகள் அனைவருக்கும் என்றும் நாம் மரியாதை செலுத்துகின்றோம்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு மார்கழி பத்தாம் திகதி&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையானது மனித உரிமைகள் குறித்த உலத்தின் பிரகடனத்தை சட்ட ரீதியாக ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கீகாரம் வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து இன்று வரை அறுபது ஆண்டுகள் கடந்தோடி விட்ட நிலையிலும் மனித உரிமைகள் என்பது வெறுமனே சட்டங்களால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய சகல தரப்பினரதும் மன விருப்பங்களால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்பது  மனிதகுலத்தின் மனத்துயரங்களாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் யாவும் மரணித்துவிட்ட ஒரு தேசத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நலிந்து போன எமது மக்களோடு நாமும் இதுவரை காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித கௌரவங்களை மதிக்கவும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற மனுக்குலத்தின் தர்ம நியாயங்களை ஏற்கவும் தங்களை தயாராக்கிக் கொண்டு தங்களது மன விருப்பங்களோடு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்றும் எம்மத்தியில் மனித உரிமைகள் உயிர்வாழ்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தையும், அதன் சட்ட திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் மனித உரிமைகள் குறித்து சிந்தித்திருந்தவர்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் குறித்த சிந்தனை என்பது இரத்தமும் தசையுமாக எமது உயிரோடும், உணர்வுகளோடும் ஒன்று கலந்து விட்ட ஒன்று. எமது வரலாற்றின் ஆரம்பங்களில் நாம் மனித உரிமை செயற்பாடுகளின் ஊடாகவும் மக்களின் அவலங்களைக் கண்டு அதற்குத் தீர்வு காணும் சமூப் பணிகளின் ஊடாகவும் மக்கள் சமூகம் குறித்த உயரிய முற்போக்கு சிந்தனைகளின் ஊடாகவுமே ஆயுதப்போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நடந்த ஆயுதப்போராட்ட சூழலிலும் கூட எமது கைகளில் ஆயுதங்கள் இருந்தாலும் எமது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் மனித நேயப்பண்புகளும் மனித உரிமைகள் குறித்த சமூக அக்கறையுமே மேலோங்கி காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வைத்தியரானவர் உயிர்களைக் காப்பற்றும் நோக்கில் சத்திர சிகிச்சை செய்வதற்காகவே தனது கையில் கத்தியை ஏந்தியிருப்பார். அதுபோலவே எமது கைகளில் இருந்த ஆயுதங்களும் வைத்தியரின் கைகளில் இருக்கும் கத்திக்கு சமனானவைகள் என்பதை நாம் எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் மெய்ப்பித்து காட்டியிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அதே வைத்தியர் ஏந்தியிருக்கும் உயிர்காக்கும் கத்தியானது மக்களை நேசிக்க தெரியாத மக்கள் விரோத சக்திகளின் கைகளில் சிக்கும் போது அந்த கத்தியானது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக மனித உயிர்களைக் கொன்று பழி தீர்க்கவே பெரிதும் பயன்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மனித உரிமை மீறல்கள் என்பது எமது தேசத்தில் முன்னரை விடவும்&lt;br /&gt;பல மடங்கு பெருகி எமது மக்களின் மீது பாரிய அவலங்களை சுமத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியானதும் நேர்மையானதும் குறித்த இலக்கை எட்டி விட முடிந்த வழிமுறையையும் கொண்ட ஆயுதப்போராட்டத்தில் எமது மக்கள் மனித உரிமை மீறல்களை சந்தித்திருந்த போது மாபெரும் இலட்சியக் கனவுகளுக்காக அந்தத் துயரங்களையும் ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறி நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு மாறாக அது திசை வழி மாறி சென்ற போதுதான் எமது மக்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு உட்பட வேண்டிய அவலங்கள் இனியும் தேவைதானா என்று நாம் சிந்தித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த இலக்கையும் அடைய முடியாத ஓர் அழிவு யுத்தத்தின் மூலம் எமது மக்கள் அவலங்களை சுமப்பவர்களாகவும் மனித உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்வதற்கே நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் நாம் இது குறித்து தொலை தூரநோக்குடன் தீர்க்கதரிசனமாக எமது கருத்துக்களை உறுதியாக தெரிவித்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்கள் இருக்கும் போது கிளைகளை மட்டும் வெட்டி விடுவதில் எந்த விமோசனங்களும் இருக்கப்போவதில்லை என்றும் தொடர்கின்ற அழிவு யுத்தம் நீடித்து செல்லும் வரை மனித உரிமை மீறல்களும் தொடர வேண்டிய துயரங்கள் ஏற்படும் என்றும் தொடர்ந்து நாம் கூறி வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அழிவு யுத்தத்தை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்விற்கு உடன்பட்டு செல்ல வேண்டும் என்றும் அதன் ஊடாகவே மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து வந்திருக்கின்ற அதே வேளையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்கியிருந்த சக்திகள் குறித்து நாம் எமது கண்டனங்களையும் தெரிவித்து வந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித குலத்தின் உரிமைகள் குறித்த அக்கறையின்மையும் அவற்றை அவமதித்தலும், மனித குலத்தின் மனச்சாட்சியை  அவமானப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இது வரை இடமளித்து வந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், யுத்தம் தொடரும் வரை மனித உரிமை மீறல்களும் தொடரவே வழி வகுக்கும் என்று நாம் ஆரம்பங்களில் இருந்தே கூறி வந்திருப்பது போல இன்று யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த கையோடு எமது மக்கள் மெல்லென நிம்மதி மூச்சு விடத்தொடங்கியிருக்கின்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எமது அரசியல் வரலாற்றில் 2009 மே 18 க்கு முன் என்றும், அதற்குப் பின் என்றும் இரு வேறு வரலாறுகள் உண்டு என்பதை நாம் இன்று காண முடிகின்றது. 2009 மே 18 ஆம் திகதிக்குப் பின்னர் எமது தேசத்தில் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் குறைவடைந்து விட்டதை நாம் இன்று உணர முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியொரு புது விதி படைப்போம் என்றும், அதை எந்நாளும் காப்போம் என்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உணர்வதற்கான காலச்சூழல் ஒன்று இன்று உருவாகியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத வன்முறைகளுக்கு இனி இங்கு எவரும் அனுமதி வழங்க முடியாது. எமது மக்களை அச்சுறுத்தவும் அவர்களைப் பலாத்காரப்படுத்தி எந்தவொரு செயல்களில் ஈடுபடுத்தவும், வரி என்றும் கப்பம் என்றும் எமது மக்களை சுரண்டி துன்புறுத்தவும், மனிதப்படுகொலைகள் ஆட்கடத்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு இங்கு இடமளிக்கவும் முடியாது என்ற உறுதியும் மன விருப்பங்களும் சகல தரப்பினர் மத்தியில் இருந்தும் உணர்வுப்பூர்வமாக உருவாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை வன்முறைகளைத் தூண்டி விடும் தீயசக்திகள் குறித்தும் விழிப்புடன் இருக்கவும் எமது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் நான் இன்றைய தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதக் குடும்பம் சார்ந்த அனைவரதும் உணர்வுகளையும் கௌரவத்தையும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற பாகுபடுத்தப்பட முடியாத உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதுவே உலகத்தின் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாசகத்தை முகப்பாகக் கொண்டதே மனித உரிமை பிரகடனம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் விரும்பிய அரசியல் கட்சிகளை சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரம், விரும்பிய இடங்களை நோக்கிய நடமாடும் சுதந்திரம், அச்சத்தில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுதலை பெறுதல் என மனிதன் பூரண இன்பத்துடன் வாழ முடிந்த உலகத்தின் வருகையே சாதாரண மக்களின் மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை ஆண்கள் பெண்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகள் முதற்கொண்டு மனித கௌரவம் சமூக முன்னேற்றம்  உயர்ந்த வாழ்க்கைத்தரம் என்பவற்றை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமழை பெய்து ஓய்ந்தாலும் தூறல்கள் இன்னமும் ஓயாது என்பது போலன்றி, யுத்தம் ஓய்ந்தாலும் சிறு சிறு வன்முறைகள் கூட எங்கும் நடந்துவிட யாரும் அனுதிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறைச்சாத்தியமான ஒரு வழிமுறையின் மூலம் அடைய முடிந்த அரசியல் தீர்வின் ஊடாக அனைத்து மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்த சகல தரப்பினரும் உறுதியோடு உழைக்க முன்வரவேண்டிய சூழல் இப்போது உதயமாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது நீதியான ஆயுதப்போராட்டத்தினால் எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதன் அடிப்டையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதோடு கட்டம் கட்டமாக கிடைக்க வேண்டிய நியாயமான அரசியல் அதிகாரங்களைப் பெற்று எமது இலக்கு நோக்கி முன்னேறவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து முடிந்த யுத்தத்தின் எச்ச சொச்சங்களை மனித அவலங்களாக இன்னமும் எம் கண் முன்பாக நாம் காண்கின்றோம். அந்த எச்ச சொச்சங்களையும் இல்லாதொழிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாத்தல் என அனைத்து விடயங்களையும் விரைவு படுத்துமாறு நாம் அரசாங்கத்துடன் பேசி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்வர்கள் சரணடைந்தவர்கள் என சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்பதற்கு உணவில்லை என்று எங்கே ஓர் அழுகுரல் கேட்கின்றதோ அங்கேயும் மனித உரிமை மீறல் நடக்கின்றது என்பதை உணர்ந்து உணவு முதற்கொண்டு உரிமைகள் வரைக்கும் பெறுவதற்காக நடைமுறை சாத்தியமான வழிமுறை நோக்கி அனைத்து மக்களும் அரசியல் சக்திகளும் உறுதியுடன் அணிதிரள வேண்டும் என நான் இன்றைய மனித உரிமைகள் தினத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகளுக்காகவும் மானுட நீதிக்காகவும் இன ஐக்கியம் இன சமத்துவதற்காகவும் அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4601614399211913992?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4601614399211913992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4601614399211913992'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/12/blog-post.html' title='சர்வதேச மனித உரிமைகள் தினம்  - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-768723721529138702</id><published>2009-12-04T06:54:00.000-08:00</published><updated>2009-12-04T23:01:29.882-08:00</updated><title type='text'>மஹிந்தவை ஆதரிக்க 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈபிடிபி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://jananayakam.net.ms/"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 97px; height: 60px;" src="http://www.epdpnews.com/images/FLAG3.jpg" /&gt;&lt;/a&gt;எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதாகவும், அதற்காக பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை தயாரித்துள்ளதாகவும் அதற்கிணங்கவே எதிர்காலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடருமென ஈபிடிபி இனர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஈபிடிபி இனரின் பத்து அம்சக் கோரிக்கை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.    தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;2.    தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;3.    இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் - இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும், இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4.    வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;5.    கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6.    அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் சரணடைந்துள்ளவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வளித்தல் மற்றும் காணாமற்போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;7.    கடந்தகாலங்களில் பொருளாதார அபிவிருத்தி கவனிக்கப்படாமலும் நீண்டகால யுத்த சூழ்நிலைகளால் அபிவிருத்தி காணப்படாமலும் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;8.    இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;9.    தமிழ் மொழிக்குரிய சமத்துவ அந்தஸ்தை நிர்வாக ரீதியில் திட்டமிட்டு   விரிவாக்கி,  இலங்கை அரச நிர்வாகத்தில் தமிழ் பேசும் மக்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற நிலையை அகற்றி எமது மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதோடு தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டின் பங்காளிகளே எனும் நிலையை உருவாக்குதல். இலங்கையின் மத்திய பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;10.    தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வரலாற்று வாழ்விடங்களிலிருந்து தாம் அகற்றப்பட்டு விடுவோம் என எழுந்திருக்கும் சந்தேகங்களை நீக்கி ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது வரலாற்று வாழ்விடம் அவர்களுக்கே உரியது என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்ட ஈபிடிபி அமைப்பினர் பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை அறிக்கையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-768723721529138702?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/768723721529138702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/768723721529138702'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/12/10.html' title='மஹிந்தவை ஆதரிக்க 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈபிடிபி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-1487330737681845212</id><published>2009-11-08T06:56:00.000-08:00</published><updated>2009-11-08T07:08:08.954-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செவ்வி'/><title type='text'>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=08_11_2009_037_001&amp;amp;mode=1"&gt;&lt;img style="cursor: pointer; width: 470px; height: 368px;" src="http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/SvbcW8fqIFI/AAAAAAAAAWM/twcDpXdR0-s/s400/virakesari.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401747089831632978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=08_11_2009_037_001&amp;amp;mode=1"&gt;&lt;br /&gt;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று 2009.11.08 ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீடு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.&lt;br /&gt;(படத்தை அழுத்தி செய்தியை வாசிக்கலாம்)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-1487330737681845212?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1487330737681845212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/1487330737681845212'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/11/blog-post_08.html' title='அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/SvbcW8fqIFI/AAAAAAAAAWM/twcDpXdR0-s/s72-c/virakesari.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4997323469704859228</id><published>2009-11-07T04:28:00.000-08:00</published><updated>2009-11-07T04:33:05.582-08:00</updated><title type='text'>தினமுரசு பத்திராதிபதி ரமேஸின் 10 ஆம் ஆண்டு நினைவு - வீடியோ</title><content type='html'>&lt;object width="445" height="364"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/awhYBQEjhYk&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/awhYBQEjhYk&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="470" height="389"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-4997323469704859228?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4997323469704859228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/4997323469704859228'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/11/10.html' title='தினமுரசு பத்திராதிபதி ரமேஸின் 10 ஆம் ஆண்டு நினைவு - வீடியோ'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-3199950666427240971</id><published>2009-11-03T04:34:00.000-08:00</published><updated>2009-11-03T05:53:31.274-08:00</updated><title type='text'>அற்புதனே மீண்டும் வா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_WQRseksWJMw/SvA1u1ylIAI/AAAAAAAAAWE/dArQlORGBSM/s1600-h/arputhan.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 290px;" src="http://3.bp.blogspot.com/_WQRseksWJMw/SvA1u1ylIAI/AAAAAAAAAWE/dArQlORGBSM/s400/arputhan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399875032046706690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold; font-style: italic;font-size:130%;" &gt;அற்புதனே மீண்டும் வா!&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஜனநாயகம் கூறும் நாட்டில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மனிதத்தை நேசித்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மானுடனுக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;நடுத் தெருவில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;துப்பாக்கி வேட்டெனும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;உண்மையை உரத்துக் கூற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;படிமம் வகுத்துத் தந்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;சிற்பிக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;அரைஞாண்கயிற்றால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கடிவாளமிட்டு நடுவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஊடகத்துறையை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;நகர்த்தியதால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கிடைத்த கிரீடமோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;அநாதைப் பிணமெனும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஊடகவியலாளனுக்கும் அப்பால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரணித்தவன் மானிடனென்பதால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கொலைஞனைக் கண்டிக்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;முள்ளந்தண்டை நிமிர்த்தாத&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஊடகங்களே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஏன் மௌனித்தன உங்கள் பேனாக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;எழுதுகோலுக்குமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;புது இராச்சியம் படைத்த அற்புதனே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;உன் பரிணாமத்திலுமா ஓட்டைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;எழுத்தாணிக்கு செங்குருதி மையிட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;சமூகத்துக்கு உருக்கொடுத்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;பிரமாவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;எதற்காக உனக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கிழித்ததும் சீறிக்கொள்ளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;தீக்குச்சாய் செய்தி பகரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;ஊடகங்களே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;உங்கள் பக்கங்களையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மௌனிக்க வைத்தனவா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;அற்புதனே மீள் பிறப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;நிச்சயம் இருப்பின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;எழுத்தாளனாக &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மீண்டும் வா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கொலைஞர்களை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;கழுமரத்தில் ஏற்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வழங்கிடுவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;மரண தண்டனை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/660932365913464784-3199950666427240971?l=jananayakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3199950666427240971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/660932365913464784/posts/default/3199950666427240971'/><link rel='alternate' type='text/html' href='http://jananayakam.blogspot.com/2009/11/blog-post_03.html' title='அற்புதனே மீண்டும் வா!'/><author><name>ஜனநாயகன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_WQRseksWJMw/Sdpf7gcnbgI/AAAAAAAAAHY/aDxDGuPoQAw/S220/janan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_WQRseksWJMw/SvA1u1ylIAI/AAAAAAAAAWE/dArQlORGBSM/s72-c/arputhan.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-660932365913464784.post-4663222553062255822</id><published>2009-11-01T02:20:00.000-08:00</published><updated>2009-11-01T02:56:38.545-08:00</updated><title type='text'>அமைச்சர் தேவானந்தாவுக்கான பகிரங்க மடலும், சனீஸ்வரனின் மடலுக்கான பதிலும்!!</title><content type='html'>&lt;a href="http://www.neruppu.com/?p=12638"&gt;அன்புடன் அமைச்சர் தேவானந்தாவுக்கு ஓர் பகிரங்க மடல்!&lt;/a&gt; எனும் தலைப்பில் நெருப்புக்கு வந்த மடலாக பதிவாகி இருந்த சனீஸ்வரனின் கட்டுரைக்கு பதில் கொடுக்கும் வகையில் "வெளிச்சம்" இணையத்தில் &lt;a href="http://www.velichcham.com/Day%20News/01.11.2009/01.11.2009-st.html"&gt;சனீஸ்வரனின் மடலுக்கான பதில்...&lt;/a&gt; எனும் தலைப்பில் பிரசுரமான கட்டுரை சூடு பிடித்துள்ள நிலையில் "ஜனநாயகன்" அத
