இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
Wednesday, September 30, 2009
யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம்!
Follow @jananayakan
யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் பதில் அதிபர் திரு.யோகராஜன் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு கோரி கல்லூரியின் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.




இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.