இவ் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், விவசாயத்தைச் சிறப்பாக மேற்கொள்ளவும் அதற்குத் தேவையான விதை, உழவு இயந்திரம், உரம், கிருமிநாசினி போன்றவற்றை நிவாரண முறையில் பெறுவதற்கும், உங்களது கிராம கூட்டுறவுச் சங்க அரிசி ஆலைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன்,
சின்ன பல்லவராயன்கட்டு முன்பள்ளி, மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்குமாக இரண்டரை இலட்சம் ரூபாவினை இவ் வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதாகவும் பா.உ. சந்திரகுமார் தெரிவித்தார்.