இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
Tuesday, June 15, 2010
யாழில் நீரியல் வளத்துறைத் திணைக்களப் பணிமனைத் திறப்பு விழா!
Follow @jananayakan
மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களால் யாழ்ப்பாணத்தில் 2010.06.14 ஆம் திகதி மீன்பிடித்துறை நீரியல் வளத் திணைக்களப் பணிமனைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.