முதற் தடவையாக இப் பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது ஊரின் கண்ணாய் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலய பொங்கல் விழாவினையும் சிறப்பாக நடாத்தினர்.
Monday, June 7, 2010
கிளாலி பிரதேச மீள்குடியேற்ற மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் !
Follow @jananayakan
கிளாலிப் பிரதேச மக்கள் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது மண்ணிலேயே குடியேறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் படை அதிகாரி, பளைப் பிரதேச செயலாளர், கிளாலி கிராம அலுவலர், கிளாலிப் பிரதேச மக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். அசோக் சந்திரகுமார் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
முதற் தடவையாக இப் பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது ஊரின் கண்ணாய் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலய பொங்கல் விழாவினையும் சிறப்பாக நடாத்தினர்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.
முதற் தடவையாக இப் பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், தமது ஊரின் கண்ணாய் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலய பொங்கல் விழாவினையும் சிறப்பாக நடாத்தினர்.