Thursday, June 17, 2010
ஜெயபுரம் தேவன்குளம் புனரமைப்பு
Follow @jananayakan
ஜெயபுரம் தேவன்குளத்தைப் புனரமைப்புச் செய்வதனால் 600 ஏக்கர் நிலத்தில் 350 குடும்பங்களுக்கான விவசாயிகள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாமென கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்ததற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் அப்பகுதிக்கு 2010.06.16 ஆம் திகதி நேரில் சென்று புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை நேற்றைய தினம் ஆராய்ந்தார்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.