

நன்றி வீரகேசரி வாரவெளியீடு.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியத்தருமான மு.சந்திரகுமார் எனப்படும் தோழர் அசோக், 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தலிற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதித்துவத்துக்காக களம் இறங்குகின்றார்.