www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, August 13, 2011

பா.உ. சந்திரகுமார் அவசரகால சட்ட நீடிப்பு விவாத உரை - வீடியோ இணைப்பு


அவசரகாலச் சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 09.08.2011 திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

Monday, July 18, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் திறந்த உரை

Sunday, July 3, 2011

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…



எம் இனிய தமிழ் மக்களே!…..

தேர்தல் வருகிறது!… இனி வாக்குறுதிகளுக்கு இங்கு பஞ்சமில்லை!…
தமிழர்களே! … உங்கள் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்டுங்கள்,
உங்கள் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம் என்று வீர முழக்கமிட்டு,
உங்களை வீதிக்கு அழைத்து விட்டு….

Tuesday, June 28, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உரை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதயவீணை வானொலிக்கு வழங்கிய விசேட உரை.

Saturday, June 25, 2011

இதயவீணை வானொலிக்கு பா.உ. சந்திரகுமார் வழங்கிய செவ்வி.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு அசோக் சந்திரகுமார் இதயவீணை வானொலிக்கு வழங்கிய செவ்வி.

Saturday, June 11, 2011

கிளிநொச்சி ஜெயந்திநகர் - கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகையில் கலந்து கொண்டார் பா.உ. சந்திரகுமார்.

2011.06.11ம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகர் கணேசபுரம் எல்லையிலுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடுகை விழா கிராம அலுவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது

Thursday, June 9, 2011

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் "இதயவீணை" வானொலிக்கு வழங்கிய செவ்வி.

Wednesday, June 8, 2011

இலங்கையின் அரசியல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் - பாராளுமன்ற விவாதத்தில் பா.உ. சந்திரகுமார் உரை


2011.06.08 ஆம் திகதியான இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை.

Monday, June 6, 2011

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை


Friday, June 3, 2011

புலோப்பளையில் தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் பா.உ. சந்திரகுமார் திறந்து வைத்தார்.

பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தும்புப் பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் புலோப்பளை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் 2011.06.02ம் திகதி காலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,

Wednesday, June 1, 2011

கிளிநொச்சியில் தம்புள்ள மாதிரியிலான புதிய நுகர்வுச் சந்தை !

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்படவுள்ள புதிய நுகர்வுச் சந்தை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2011.06.01ம் திகதி ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

அவதூறு பரப்புவதை விடுத்து நாகரீகமான அரசியல் பணி செய்யுங்கள் - ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மேயர் - வீடியோ இணைப்பு

அர்த்தமற்ற வகையில் எம் மீதான அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கைவிட்டு நேர்மையானதும் நீதியானதுமான நாகரீக அரசியல் வழி முறை நோக்கி வருவதற்கு மாநகர சபையின் எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு துணை போவோரும் முன்வர வேண்டும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Monday, May 30, 2011

வாழ்வாதார உதவிகளினால் மக்கள் உச்ச பயனைப் பெற வேண்டும் - பா.உ. சந்திரகுமார்


கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் லீற்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 2011.05.30ம் திகதி 135 பயனாளிகளுக்கு விவசாயம், வியாபாரம் போன்ற வாழ்வாதார உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் அமல்ராஜ், இராணுவ அதிகாரிகளான மேஜர் இராஜபக்ஷ, கப்டன் குமார, லீற்ஸ் நிறுவன மாவட்ட அதிகாரி இந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.விமலராணி மற்றும் கிராமசேவையாளர் சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.

கிளிநொச்சி - அக்கராயன் வீதி புனரமைப்புப் பணியினை ஆரம்பித்து வைத்தார் பா.உ. சந்திரகுமார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக, கடந்த கால வன்செயலில் பாதிப்படைந்த கிளிநொச்சி - அக்கராயன் வீதியின், சேவியர் கடைச் சந்தி தொடக்கம் ஸ்கந்தபுரம் வரையான 15 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புப் பணி 2011.05.30ம் திகதியான இன்று ஆரம்பமானது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச கெயார் நிறுவன அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்.

2011।05।30ம் திகதியாகிய இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கெயார் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மீளாய்வு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

Monday, May 23, 2011

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழா நிகழ்வு

2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி வார விழா நிகழ்வு இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் சுலோசனா தலைமையில் இடம்பெற்றது.

வன்னேரிக்குளம் பிரதேச வீதிகள் பா.உ. சந்திரகுமாரால் புனர்நிர்மாணம்

2011 மே மாதம் 23 ஆம் திகதி (இன்று) கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்திலுள்ள திக்காய்க் குளம், குஞ்சுக் குளம் கிராமங்களுக்கான சிறு வீதிகளைப் புனர் நிர்மாணம் செய்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Friday, May 20, 2011

சேதமடைந்த புதுக்குடியிருப்பு பால நிர்மாணம் - பா.உ. சந்திரகுமார் நடவடிக்கை

கிளிநொச்சிலுள்ள சேதமடைந்திருந்த புதுமுறிப்பு பாலத்தினை புனரமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்ய தேவையான நடவடிக்கையினை, ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டுள்ளார்.

Wednesday, May 18, 2011

பா.உ. முருகேசு சந்திரகுமார் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் 2011.05.17 ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.

Tuesday, May 17, 2011

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - வீடியோ தொகுப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.