
பல்வேறு இடம்பெயர்வின் பின்னர் மீளக் குடியேறிய மக்கள் பன்னிரண்டு வருடங்களாகப் பூசைகளின்றி இருந்த கிளாலி கண்மணி மாதா தேவாலயத்தைப் புனருத்தாரணம் செய்ததைத் தொடர்ந்து கடந்த 2010.08.15 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சந்திரகுமார், சில்வேஸ்த்திரி அலஸ்ரின் போன்றோரும் கலந்து கொண்டனர்.
மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.