
அம் மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போதிலும், வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன், இவ் வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதாக பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.
