
யாழ் குடாவில் சட்டமும் ஒழுங்கும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனில் தமிழ்ப் பொலிஸ் நிர்வாகம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இந் நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாவைச் சேர்ந்த மேற்படி பதவிக்குத் தகுதியானவர்கள் அவரவர் பிரிவுகளில் உள்ள பிரதேச செயலகம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.