
இதற்காக ஐந்து சொகுசுப் பேரூந்துக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை முதற்கட்டமாக யாழ்ப்பாணம் நோக்கி ஒன்று விட்டு ஒரு நாளைக்கு தமது பயண சேவையைத் தொடரும் எனவும் இதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்பு நோக்கி ஐந்து சொகுசுப் பேரூந்து சேவை இடம்பெறுமெனவும் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.