www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, July 31, 2009

யாழ் மாநகர சபை ஈபிடிபி வசமாகும் கருத்துக் கணிப்பு !

2009.08.08 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தல் தொடர்பாக "மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் மனிதவுரிமைகள் இல்லம்" என்பன இணைந்து யாழ் மாநகர சபைக்குட்பட்ட வாக்காளர் மத்தியில் நடாத்திய கருத்துக் கணிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாகக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என அறிவித்துள்ளது.

2009.07.22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை யாழ் மாநகர சபைக்குட்பட்ட 23 தேர்தல் வட்டாரங்களில் வசிக்கும் 880 வாக்காளர்களிடம் 36 வெளிக்கள ஆய்வாளர்கள் நடாத்திய கருத்துக் கணிப்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமாகுமென அறிய முடிகின்றது.

மேலதிக விபரங்களுக்கு அழுத்தவும்