
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மன்னார் தேவன்பிட்டி மீனவர்களுக்கான இலகு கடன் வழங்கும் நிகழ்வும் குருநகர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
