2010.06.15 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அசோக் சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், எலைன்ஸ் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியப் பணிப்பாளர் கேரத், இணைப்பதிகாரி பெரேரா மற்றும் கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
