கல்வியமைச்சின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் வீ.எஸ். இதயராசாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, கல்வி அமைச்சின் மொழியும் அதன் கலாசாரத்திற்குமான பணிப்பாளர் தயா பண்டார, மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
