
எதிர் வரும் 2009.04.20 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் ஜெனீவாவின் பிரதிநிதிகள் ஒன்று கூடும் சர்வதேச உயர்மட்ட மாநாட்டில் சமூக சேவைகள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இனம், கல்வி மற்றும் வறுமை ரீதியாக உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கி அவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பாக உரையாற்றவுள்ளார்.
ஏற்கனவே இது குறிந்த சர்வதேச மாநாடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.